சிறுகதை  –   சிதைவுகள்!

சிறுகதை – சிதைவுகள்!

யாழ்ப்பாணம் போய்ச் சொந்த பந்தமென்று இந்த நாய்களைப் பார்த்த நேரம் கனடாவிலேயே எத்தனையோ நல்ல இடங்களைப் போய்ப் பார்த்திருக்கலாம். காசும் மிஞ்சியிருக்கும். மனமும் நிம்மதியாக…

ஆத்தி சூடியும் நான் உணர்ந்த உரையும்!

ஆத்தி சூடியும் நான் உணர்ந்த உரையும்!

அறம் செய்ய விரும்பு தருமத்தைச செய்யமுடியாவிட்டாலும் அதைச் செய்யவேண்டும் என்று எப்போதும் விரும்புங்கள். அப்படி விரும்பும் போது தீய எண்ணங்கள் தலைதூக்க மனத்தில் இடம்…

கொள்கையும் கோபமும்!

கொள்கையும் கோபமும்!

சாதியும் குலமும் இல்லை. அவை இருக்கக் கூடாது. என்பது பாரதியாரின் உறுதியான கொள்கை முடிபு. அதனால் தான் தனது பாப்பாப் பாட்டிலே சாதிகள் இல்லையடி…

அப்பாவும் நானும்!

அப்பாவும் நானும்!

நான் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு முன்னால் இருந்த தனியார் கல்வி நிலையத்தில் தமிழ் ஆசிரியராக இருந்த காலம். என்னிடம் 9 வகுப்புப் படித்துக்கொண்டிருந்த மாணவி…

வள்ளுவன் காட்டிய யானையும் புலியும்!

வள்ளுவன் காட்டிய யானையும் புலியும்!

அயல் நாட்டு மன்னனின் மகளுக்குத் திருமணம். பகையற்ற ஆதரவு தரும் நாடு. சில நெடுந்தூரம் ஓடும் தேர்களையும் அதற்காகப் பயிற்றுவிக்கப்பட்ட குதிரைகளையும் அனுபவம் மிக்க…

நன்றி சொல்லாத நாக்கு!

நன்றி சொல்லாத நாக்கு!

எங்களை யாராவது புகழ்ந்து பேசினால் நாங்கள் அவர்களுக்கு எல்லா உதவியும் செய்வோம். நாம் செய்த உதவிக்கு நன்றி சொல்லாதவர்களுக்கு திரும்பவும் நாம் உதவப் போகமாட்டோம்….

நன்னெறி காட்டும் கண்ணும் கண்ணீரும்!

நன்னெறி காட்டும் கண்ணும் கண்ணீரும்!

நல்ல உள்ளம் உடைய உயர்ந்த மனிதர்கள் பிறருக்கு ஏற்படும் துன்பங்களைக் கண்டு அதைப் பொறுக்க முடியாமல் நெருப்பிலே இட்ட மெழுகு போல தாங்களும் உருகி…

கொள்கையும் கோபமும்!

கொள்கையும் கோபமும்!

சாதியும் குலமும் இல்லை. அவை இருக்கக் கூடாது. என்பது பாரதியாரின் உறுதியான கொள்கை முடிபு. அதனால் தான் தனது பாப்பாப் பாட்டிலே சாதிகள் இல்லையடி…

கலித்தொகை காட்டும் காட்சி அமைப்பு!

கலித்தொகை காட்டும் காட்சி அமைப்பு!

ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய் வீட்டில் ஏதாவது பிரச்சனையா என்று கேட்டாள் தோழி. இல்லை என்று சொல்லிவிட்டுக் தலைகுனிந்து இருந்த அந்தப் பெண் சிறு…

பாலும் அப்பமும்!

பாலும் அப்பமும்!

கவிஞர் கண்ணதாசன் அன்னையில்லம் என்ற படத்திலே எண்ணிரண்டு பதினாறு வயது அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது என்று ஒரு பாட்டு எழுதினார்….