பாலும் அப்பமும்!
கவிஞர் கண்ணதாசன் அன்னையில்லம் என்ற படத்திலே எண்ணிரண்டு பதினாறு வயது அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது என்று ஒரு பாட்டு எழுதினார்….
கவிஞர் கண்ணதாசன் அன்னையில்லம் என்ற படத்திலே எண்ணிரண்டு பதினாறு வயது அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது என்று ஒரு பாட்டு எழுதினார்….
பூம்புகார்ப் பட்டிணத்திலே இருபத்தியெட்டு நாட்களுக்கு இந்திரவிழா வருகின்றது. பல ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து குவியப் போகின்றார்கள். பல்வேறு நாடுகளில் இருந்தும் பலதரப்பட்ட மக்களும்…
வினையும் பயனும்!குழந்தைகள் வெளிக்குப் போனால் பசுவின் சாணத்தைக் கொண்டு அந்த இடத்தை மெழுகிச் சுத்தப்படுத்துகின்றோம். அங்கே மலத்தை மலத்தால் சுத்தப்படுத்துகின்றோம் ஒரு குழந்தையின் காலிலே…
ஒரு மனிதனிடத்திலே கருணை மனப்பான்மையை கொண்டுவருபவள் பெண். தெருவிலே ஒரு குடிகாரன் நின்று கொண்டு கத்தியைச் சுழற்றிக்காட்டி எல்லோரையும் வெட்டி எறிந்துவிடுவேன் என்று கூவும்…
அன்றைய காவிரிப்பூம் பட்டிணத்திலே இந்திரவிழா ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். இருபத்தியெட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் விழாவிலே கலந்து கொள்வதற்காக உள்ளுர்…
கொல்லான் புராலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிரும் தொழும்(திருக்குறள் – புரான் மறுத்தல் – குறள் 260) இந்தக் குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் முதற்கொண்டு…
பொதுவாகப் பூக்கள் எல்லாம் மாலையிலே மொட்டாகி இரவிலே முதிர்வடைந்து காலையிலே மலர்ந்து மணம் வீசுகின்றன.ஆனால் இந்தக் காதல் என்ற மலரோ காலையிலே மொட்டாகி பகல்…
வாழ்க்கையில் ஒருவன் தாழ்ந்து கெட்டுப் போனால் உறவினர்களும் நண்பர்களும் கைவிட்டு ஓடிவிடுவார்கள் என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.நானும் காதலித்து அனைவரிடமும் மானம் கெட்டுப்போய்த் தாழ்ந்து…
அனைத்தையுமே அறியவைத்த செய்தித்தாள் நீஅனைவரையும் நனைத்துநின்ற அன்புமழை நீபுனைகதைகள் பேசாத போர்வாளும் நீபுலம்பெயர்ந்த தமிழுலகில் போர்புரிந்தாய் நீபனைவடலி தென்னையெனப் பயன்பட்டாய் நீபண்பாட்டின் உறைவிடமாயத் திகழ்ந்தவனும்…
எங்கள் நண்பர் பா.ஞானபண்டிதன் அவர்களால் இந்த இணையத்தளம் அண்மையில் தொடங்கப்பட்டுள்து.