பாலும் அப்பமும்!
கவிஞர் கண்ணதாசன் அன்னையில்லம் என்ற படத்திலே எண்ணிரண்டு பதினாறு வயது அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது என்று ஒரு பாட்டு எழுதினார்….
கவிஞர் கண்ணதாசன் அன்னையில்லம் என்ற படத்திலே எண்ணிரண்டு பதினாறு வயது அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது என்று ஒரு பாட்டு எழுதினார்….
வினையும் பயனும்!குழந்தைகள் வெளிக்குப் போனால் பசுவின் சாணத்தைக் கொண்டு அந்த இடத்தை மெழுகிச் சுத்தப்படுத்துகின்றோம். அங்கே மலத்தை மலத்தால் சுத்தப்படுத்துகின்றோம் ஒரு குழந்தையின் காலிலே…
ஒரு மனிதனிடத்திலே கருணை மனப்பான்மையை கொண்டுவருபவள் பெண். தெருவிலே ஒரு குடிகாரன் நின்று கொண்டு கத்தியைச் சுழற்றிக்காட்டி எல்லோரையும் வெட்டி எறிந்துவிடுவேன் என்று கூவும்…
அன்றைய காவிரிப்பூம் பட்டிணத்திலே இந்திரவிழா ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். இருபத்தியெட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் விழாவிலே கலந்து கொள்வதற்காக உள்ளுர்…
ஈழ வரலாற்றிலே கண்களைக் கலங்க வைக்கும் ஒரு காலப்பகுதி கார்த்திகை மாதம். ஆனால் இந்தத் துயரம் உங்கள் காலத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல. நாமும் அதை…
அப்பா நீ வீட்டிலே இரு. நான் சண்டைக்குப் போகின்றேன் என்று சொல்லிக் களத்துக்குப் போன இந்திரசித்து. கடுமையாகப் போராடி இறுதியில் இறந்தும் போனான். மகன்…
சைவ சமயத்தின் மீதும் சிவபெருமான் மீதும் கொண்ட மிகுந்த பற்றின் காரணமாக பாண்டிய நாட்டு அரசியான மங்கையர்க்கரசி திருவாலவாய் கோவிலுக்கு தினமும் சென்று தொண்டு…
அது அவன்தான் மனிதன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்த காலம். ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்திலும் எம்.எஸ். விஸ்வநாதன் இசையிலும் தயாரிக்கப்பட்ட அந்தப் படத்துக்கு…
கம்பன் நிலத்து நிற்பதற்கு அவன் எடுத்துக் கொண்ட காவியப் பொருள் காரணமாயிற்று. பாரதியார் புகழ் பெறுவதற்கு அவரின் தேசபக்திப் பாடல்கள் காரணமாயிற்று. பாரதிதாசன் போற்றப்படுவதற்கு…
திருவள்ளுவர் மானம் என்ற அதிகாரத்திலே ஒரு கருத்தைசொல்ல வருகின்றார். கல்வியாலோ செல்வத்தாலோ வீரத்தாலோ மலைபோல உயர்ந்தவர்களாக இருந்தாலும் தாழ்வுக்கு ஏதுவான செயல்களை ஒரு குன்றிமணி…