குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்!
ஒரு வேலையைச் செய்துதான் முடிக்க வேண்டும் வைராக்கியம் கொண்டவர்கள் தேகம் சற்றுக் களைப்பாக இருக்கின்றது நாளைக்குப் பார்த்துக் கொள்வோம் என்று பின்போட மாட்டார்கள். பசிக்கிறது…
ஒரு வேலையைச் செய்துதான் முடிக்க வேண்டும் வைராக்கியம் கொண்டவர்கள் தேகம் சற்றுக் களைப்பாக இருக்கின்றது நாளைக்குப் பார்த்துக் கொள்வோம் என்று பின்போட மாட்டார்கள். பசிக்கிறது…
இராவணன் அரச சபையிலே வீற்றிருக்கின்றான். அரசியல் பகைவர்கள் மீது போர் தொடுத்து அவர்களுக்கு இம்சை செய்தது தவிர பெரிய குற்றங்கள் அவனிடம் அப்போது இருக்கவில்லை….
அது 1996ம் ஆண்டு கனடாவில் ஒரு தொடர்மாடிக் கட்டிடத்தின் லிப்டில் பெருங்கவிக்கோ பண்டிட் வா.மு. சேதுராமன் அவர்களும் நானும் இன்னும் சில கனடிய தமிழ்ப்…
வானத்திலே தோன்றும் நிலவானது தன்னிடமுள்ள கறையை நீக்கித் தன்னை மேலும் அழகு படுத்திக் கொள்ள நினையாது இந்த உலகத்தைச் சூழ்ந்த இருளை நீக்கிவிடத்தான் முயற்சி…
எனது அப்பா முதற்கொண்டு எங்கள் உறவினர்களில் பலர் ஆசிரியர்களாக பணிபுரிந்தாலும் தம் முன்னோர்கள் செய்துவந்த தோட்ட வேலைகளை அவர்கள் கைவிடவில்லை. புகையிலை உற்பத்தி அவர்கள்…
தமிழிலே எத்தனையோ நல்ல சொற்கள் இருக்கின்றன. இறைவனைப் புகழ்ந்து பாடவும் நல்ல வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் திருக்கேதீஸ்வரத்து இறைவனைப் பாடும் போது முதல் பாட்டிலேயே…
பெண்களின் கண்களை கயல் மீன் என்றும் குவளை மலர் என்றும் கரு வண்டு என்றும் பல்வேறு உவமைகள் சொன்ன கவிதைகளையும் கவிஞர்களையும் எமக்குத் தெரியும்….
இந்துமத புராணங்களிலும் இதிகாசங்களிலும் மந்திரம் என்ற சொல் அதிக முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகின்றது. மந்திரங்களைக் கொண்டு தேவர்களை அழைக்கலாம்! மழை பெய்விக்கலாம்! இறைவனைக் கண்டு…
சோடியாக இருக்கும் செருப்புகளிலே ஒன்று தொலைந்து போனாலோ அல்லது அறுந்து போனாலோ மற்றது இன்னொரு சோடியைச் சேர்த்துக் கொள்வதில்லை. எஞ்சிய காலத்தைத் அது தனியாகவே…
தமிழிலே உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை 30 (12 உயிர் 18 மெய்) ஆங்கிலத்திலே உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை 26 ராமன் என்பதை RA –…