கம்பன் காட்டிய விமானப் பறப்பு!
மாய மானைத் தேடிப் போய் சீதையைப் பறிகொடுத்த இராமன் அவளை இராவணன் புஷ்பக விமானத்தில் கொண்டு சென்றதை அறிந்து அதைத் தேடித் தம்பியுடன் புறப்படுகிறான்….
மாய மானைத் தேடிப் போய் சீதையைப் பறிகொடுத்த இராமன் அவளை இராவணன் புஷ்பக விமானத்தில் கொண்டு சென்றதை அறிந்து அதைத் தேடித் தம்பியுடன் புறப்படுகிறான்….
எண்பதுகளின் ஆரம்பத்தில் நான் யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் தமிழாசிரியராக இருந்தேன். அங்கே கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண வகுப்புகளுக்கு என்…