காற்றுவெளி
இலண்டனில் இருந்து வெளியாகும் காற்றுவெளி என்ற கலை இலக்கிய இணைய இதழை வாசகர்கள் பின்வரும் முகவரியில் சென்று வாசிக்க முடியும்! …
இலண்டனில் இருந்து வெளியாகும் காற்றுவெளி என்ற கலை இலக்கிய இணைய இதழை வாசகர்கள் பின்வரும் முகவரியில் சென்று வாசிக்க முடியும்! …
யாழ்ப்பாணக் குடாநாடு இந்திய இராணுவத்தின் பிடிக்குள் சிக்கியிருந்த கால கட்டம் அது! தங்கள் அமைதிப் போர்வையை உதறி விட்டு தங்கள் ஆயுதங்களால் யாழ்ப்பாணத்து…
விலங்கு இனத்திலே நன்றிக்கு இலக்கணமாகக் கொள்ளப்படுவது நாய்! அது போல இழிபிறப்பாகக் கொள்ளப் படுவதும் நாய்தான்! படித்தவர்கள் முதற்கொண்டு பாமரர்கள் வரை நாய்களை…
இலங்கையில் யுத்தத்தை முடித்து ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தி விட்டு டில்லி திரும்ப அவசரப்பட்டான் இராமன். இராவணனை அழித்து விட்டுத் தான் ஆட்சியில் அமர்த்திய…
திருக்குறள் எப்படித் தனிமனித ஒழுக்கத்துக்காகப் போராடியதோ அது போல தனிமனித அன்புக்காகப் போராடிய இலக்கியம் பெரியபுராணம். புராணம் என்ற உடனேயே அது…
இராமாயணத்திலே மிகவும் பலசாலியான பாத்திரங்களில் வாலியும் ஒருவன். அவனை இராமன் மறைந்து நின்று கொன்றான் என்பது வரலாற்று விவாதப் பொருளாக இன்றும்…
இன்றைய அறிவியலுக்கு அன்றைய செய்தி ஒன்று! சமய உலகிலே மிகவும் அறியப்பட்ட ஒரு கதை பிரகலாதான் கதையாகும். இரணிய மன்னனுக்கு மகனாகப்…
புலிகளும் புள்ளிகளும் – இரா. சம்பந்தன். எதிரியின் துல்லியமான தாக்குதல் திறனோ இல்லைப் புலிகளின் கவனயீனமோ அல்லது இவை இரண்டும் சேர்ந்தோ நாம் அரசியல்…
கண்ணப்பர் செய்ததும் கடவுள் ஏற்றதும்! பொன் முகலி ஆற்றங் கரையிலே வீற்றிருந்த காளாத்தி நாதர் என்ற இறை விக்கிரகத்துக்கு மேலே வேட்டுவனான கண்ணப்பர்…
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று ஐந்துவகை நிலங்களும் அகம் புறம் என்று இரண்டுவகை ஒழுக்கமும் வகுத்து செம்மையாக வாழ்ந்த இனம்…