ஆத்தி சூடியும் நான் உணர்ந்த உரையும்!

ஆத்தி சூடியும் நான் உணர்ந்த உரையும்!

அறம் செய்ய விரும்பு தருமத்தைச செய்யமுடியாவிட்டாலும் அதைச் செய்யவேண்டும் என்று எப்போதும் விரும்புங்கள். அப்படி விரும்பும் போது தீய எண்ணங்கள் தலைதூக்க மனத்தில் இடம்…

கொள்கையும் கோபமும்!

கொள்கையும் கோபமும்!

சாதியும் குலமும் இல்லை. அவை இருக்கக் கூடாது. என்பது பாரதியாரின் உறுதியான கொள்கை முடிபு. அதனால் தான் தனது பாப்பாப் பாட்டிலே சாதிகள் இல்லையடி…

நன்றி சொல்லாத நாக்கு!

நன்றி சொல்லாத நாக்கு!

எங்களை யாராவது புகழ்ந்து பேசினால் நாங்கள் அவர்களுக்கு எல்லா உதவியும் செய்வோம். நாம் செய்த உதவிக்கு நன்றி சொல்லாதவர்களுக்கு திரும்பவும் நாம் உதவப் போகமாட்டோம்….

நன்னெறி காட்டும் கண்ணும் கண்ணீரும்!

நன்னெறி காட்டும் கண்ணும் கண்ணீரும்!

நல்ல உள்ளம் உடைய உயர்ந்த மனிதர்கள் பிறருக்கு ஏற்படும் துன்பங்களைக் கண்டு அதைப் பொறுக்க முடியாமல் நெருப்பிலே இட்ட மெழுகு போல தாங்களும் உருகி…

கொள்கையும் கோபமும்!

கொள்கையும் கோபமும்!

சாதியும் குலமும் இல்லை. அவை இருக்கக் கூடாது. என்பது பாரதியாரின் உறுதியான கொள்கை முடிபு. அதனால் தான் தனது பாப்பாப் பாட்டிலே சாதிகள் இல்லையடி…

கலித்தொகை காட்டும் காட்சி அமைப்பு!

கலித்தொகை காட்டும் காட்சி அமைப்பு!

ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய் வீட்டில் ஏதாவது பிரச்சனையா என்று கேட்டாள் தோழி. இல்லை என்று சொல்லிவிட்டுக் தலைகுனிந்து இருந்த அந்தப் பெண் சிறு…

மணிமேகலையும் மானுட நீதியும்!

மணிமேகலையும் மானுட நீதியும்!

பூம்புகார்ப் பட்டிணத்திலே இருபத்தியெட்டு நாட்களுக்கு இந்திரவிழா வருகின்றது. பல ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து குவியப் போகின்றார்கள். பல்வேறு நாடுகளில் இருந்தும் பலதரப்பட்ட மக்களும்…

கலித்தொகை கொடுத்த கடன்தொகை!

கலித்தொகை கொடுத்த கடன்தொகை!

ஒரு பெண் தன் தோழியுடன் விரைந்து ஓடும் ஆற்றிலே நீராடிக் கொண்டிருந்த போது தண்ணீர் அவளை இழுத்துச் செல்கின்றது. அதனைக் கண்டு ஆற்றின் கரையிலே…

முக்கூடல் பள்ளும் முன்னோர்கள் தமிழும்!

முக்கூடல் பள்ளும் முன்னோர்கள் தமிழும்!

தமிழ் தோன்றிய காலம் தெரியாது. பல தமிழ் இலக்கியங்கள் தோன்றிய காலம் தெரியாது. இதையெல்லாம் நாம் பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியும். அது குற்றமல்ல….

புறநானூறும் புதைக்கப்பட்ட ஒரு செய்தியும்!

புறநானூறும் புதைக்கப்பட்ட ஒரு செய்தியும்!

ஆரிய திராவிடப் பகையென்ற ஒன்று தோன்றுவதற்கு முன்பு தங்களுக்கு வசதியும் உயர்வும் பாதுகாப்பும் கிடைக்கக் கூடிய வகையில் பிராமணர்கள் சாத்திரங்களையும் சம்பிரதாயங்களையும் ஏற்படுத்திக் கொண்டு…