திருக்குறளும் ஒரு உரைத் தவறும்!
கொல்லான் புராலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிரும் தொழும்(திருக்குறள் – புரான் மறுத்தல் – குறள் 260) இந்தக் குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் முதற்கொண்டு…
கொல்லான் புராலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிரும் தொழும்(திருக்குறள் – புரான் மறுத்தல் – குறள் 260) இந்தக் குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் முதற்கொண்டு…
பொதுவாகப் பூக்கள் எல்லாம் மாலையிலே மொட்டாகி இரவிலே முதிர்வடைந்து காலையிலே மலர்ந்து மணம் வீசுகின்றன.ஆனால் இந்தக் காதல் என்ற மலரோ காலையிலே மொட்டாகி பகல்…
வாழ்க்கையில் ஒருவன் தாழ்ந்து கெட்டுப் போனால் உறவினர்களும் நண்பர்களும் கைவிட்டு ஓடிவிடுவார்கள் என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.நானும் காதலித்து அனைவரிடமும் மானம் கெட்டுப்போய்த் தாழ்ந்து…
இன விடுதலைக்காகப் போராடித் தோல்வியடைந்த தேசம் அது. தோல்வி தந்த கசப்பான அனுபவங்களை மறந்துவிட்டு புதிய வாழ்வொன்றினை ஏற்றுக் கொண்டவர்கள் போல அந்தத் தேசத்து…
நெருப்பை விடக் கொடியதாக இருக்கின்றதே இந்தக் காம நோய். நெருப்பானது நான் தொடப்போனால் மட்டும் தான் என்னைச் சுடுகின்றது. ஆனால் இந்தக் காமம் இருக்கிறதே…
திருவள்ளுவரே நீர் எப்போதாவது தவம் செய்திருக்கிறீரா நான் தினமும் தவம் செய்து கொண்டுதான் இருக்கின்றேன். தினமுமா எப்போது பார்த்தாலும் மனைவி வாசுகியோடு குடித்தனம் பண்ணிக்கொண்டு…
மனிதனும் தெய்வமும்! தெருமுனையில் போகிறவன் இறைவன் என்றுதெரிந்துகொண்டும் கதைக்காமல் விலகிப் போனேன்இருகரமும் தட்டியென்னை அழைத்தான் அந்தஈசுவரன் என்னவென்று கேட்டேன் நானும்பெருமளவு மனக்கவலை அதனால் தானோபேசாமல்…
·ஒருவனுக்கு கெட்ட காலம் வரும் போது விதியானது அவனின் அறிவில் தான் முதலில் கை வைக்கின்றது. அறிவைத்தான் முழுமையாகக் குறைத்து விடுகின்றது. அறிவு குறையும்…
சில மனிதர்கள் சிவிகை எனப்படும் பல்லக்கிலே ஏறி அமர்ந்து செல்கின்றார்கள் இன்னும் சில மனிதர்களோ அந்தப் பல்லக்கைத் தூக்கிச் சுமந்து செல்கின்றார்கள். இந்தக் காட்சியைக்…
பத்துக் கறிகளோடு விருந்து படைப்பவர்கள் வடை பாயாசம் வைக்கலாம். சிக்கனமாக இருக்கும் சோற்றையும் கறியையும் குழைத்து உருண்டையாக கொடுக்கும் இடத்தில் வடை பாயாசம் வைப்பார்களா?…