உரையாளர்கள் கோட்டை விட்ட இறைவனின் எட்டுக் குணங்கள்!

உரையாளர்கள் கோட்டை விட்ட இறைவனின் எட்டுக் குணங்கள்!

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை (திருக்குறள்: கடவுள்வாழ்த்து:9) எண்வகைப்பட்ட குணங்கள் – தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை…

திருக்குறள் காட்டும் கண்ணும் காதலும்!

திருக்குறள் காட்டும் கண்ணும் காதலும்!

ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராகக் காதலித்துக் கொண்டே பொது இடங்களில் மற்றவர்கள் முன்னிலையில் முன் பின் தெரியாத புதியவர்கள் போல தங்களைக் காட்டிக் கொண்டு…

காலத்தின் வேலை என்ன?

காலத்தின் வேலை என்ன?

தினமும் பொழுது விடிவதில் தொடங்கி அது மறையும் வரையுள்ள இடைவெளியை ஒரு நாள் என்று எங்களுக்கு கணக்கு காட்டி ஏமாற்றிவிட்டு காலமானது அந்த நேரத்தில்…

திருக்குறள் – இதைச் செய்யாதீர்கள்!

திருக்குறள் – இதைச் செய்யாதீர்கள்!

ஒரு மனிதனின் கண்ணுக்கு முன்னாலே நின்று அன்றுடன் உறவு முறிந்து போகுமளவுக்கு வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள். ஆனால் அவனைப் போகவிட்டு பின்னாலிருந்து அவன் நடப்பதை அறியமுடியாதவாறு…

காப்புக்கு இருந்த கற்பு

காப்புக்கு இருந்த கற்பு

என்னை உண்மையாகவே காதலிக்கின்றாய். என்றும் என்னை விட்டுப் பிரியமாட்டாய் என்று நம்பி நீ கேட்ட போது மறுக்காமல் உன்னைக் கட்டியணைத்தேன். இப்போது நீ என்…

காலத்தின் கோலங்கள் வார்த்தையெனும் இரைபிணைத்த கடிதத் தூண்டில்வலையுடனே காதல்பட கிருந்து செல்விகோர்த்தெடுத்து வீசிடவே தேவன் என்னும்கொள்கையெனும் முள்விரிந்த மீனும் கண்டுஆர்த்தெழுந்து அதையெறிந்த செல்வி கையைஆசையெனும்…

திருக்குறள் காட்டும் காதல்!

திருக்குறள் காட்டும் காதல்!

திருக்குறளிலே இந்தக் காட்சி வருகின்றது. அவர்கள் நீண்ட காலம் காதலித்து மணந்து கொண்டவர்கள். பணம் படைத்தவர்களும் அல்ல. உழவு அவர்களின் தொழில். அவன் மீது…

குறளில் சில நாடகங்கள்!

குறளில் சில நாடகங்கள்!

இந்த ஊரும் எனது காதலும்! தோழி – என்ன இன்றைக்கும் தூங்கவில்லையா தலைவி – இல்லை தோழி – அது தான் ஏனென்று கேட்கிறன்….

குறளில் ஒரு குற்றம்!

குறளில் ஒரு குற்றம்!

தமிழில் எழுந்த அதியுயர்ந்த நீதி நூல் என்ற பெருமை திருக்குறளுக்கு உண்டு! வேதாகமத்துக்கு அடுத்தாக அதிக மொழிகளில் மாற்றம் செய்யப்பட்ட நூல் என்றும் அதைச்…

உதடுகளைத் தவிர்த்த திருக்குறள்!

  ஒரு பொருளால் ஏற்படும் துன்பத்தைத் தவிர்ப்பதற்கு அந்தப் பொருளாலே கிடைக்கின்ற இன்பத்தைக் கை விடுங்கள் என்று ஒரு குறள் எழுதினார் திருவள்ளுவர்! யாதனின்…