நெருஞ்சி முள்ளும் நெஞ்சிலே அவனும்!

நெருஞ்சி முள்ளும் நெஞ்சிலே அவனும்!

தமிழர் தகவல் சஞ்சிகையில் இன்று (5.4.2019) வெளியான எனது கட்டுரை. இது சங்க இலக்கியம். அது வயலும் வயல் சார்ந்த குடியிருப்புகளும் நிறைந்த மருத…

வாரியார் சொன்ன சாமியாரும் – குரங்கும் என்ற அருமையான கதை

வாரியார் சொன்ன சாமியாரும் – குரங்கும் என்ற அருமையான கதை

ஒரு சாமியாரின் ஆச்சிரமத்துக்கு நண்பர் ஒருவர் வந்தார். அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய சாமியார் தான் வளர்த்த குரங்கைப் பார்த்து இலை போடு என்றார்….

பரந்தெழுந்த சமயப் பகை!

பரந்தெழுந்த சமயப் பகை!

தமிழ் மொழியிலே காணப்படும் இலக்கண நூல்கள் எல்லாம் சமணரால் செய்யப்பட்டவை. அதிகமான நீதி நூல்கள் அவர்கள் உடையவை. திருக்குறள் சமண சமயத்துக்குச் சொந்தமில்லை என்று…

பாரதியார் பாடலும் பதுங்கும் முரன்பாடும்!

பாரதியார் பாடலும் பதுங்கும் முரன்பாடும்!

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞராக விளங்குபவர் பாரதியார். பண்டிதத் தமிழைப் பாமரரும் புரியும் வண்ணம் எளிமையாக்கித் தந்தவர் அவர். ஓளவைக்குப் பின்பு எல்லோரும் விளங்கிக்…

ஈழத்தில் நடுகல்லும் இலக்கியத்தில் நடுகல்லும்!

ஈழத்தில் நடுகல்லும் இலக்கியத்தில் நடுகல்லும்!

சங்க இலக்கியங்களிலே எதுக்காகப் போரிட்டார்கள் என்ற செய்திகள் அதிகம் இல்லை. ஆனால் போர் பற்றிய செய்திகளும் அதனால் ஏற்பட்ட சாவுகளும் அப்படி இறந்தவர்களுக்கு செய்யப்பட்ட…

தமிழ் வளர்ச்சியில் சமணர்கள்!

தமிழ் வளர்ச்சியில் சமணர்கள்!

தமிழர் வாழ்வில் அழிக்கப்பட்ட பின்னர் தான் அதன் பெறுமதியை உணர்ந்து கொண்ட பொருட்கள் அதிகமானவை. முடிக்கப்பட்ட பின்னர் தான் தேவைப்படும் மனிதர்கள் அதிகமானவர்கள். அது…

தில்லை அந்தணரும் திருநீல குயவனும்!

தில்லை அந்தணரும் திருநீல குயவனும்!

தமிழர் தகவல் சஞ்சிகையில் இன்று (5.3.2018) வெளியான எனது கட்டுரை. இது மதம் சார்ந்த செய்தியல்ல. மதத்துள் மறைந்து போன மனம் சார்ந்த செய்தி…

சங்கத் தமிழ் மூன்றும் தா!

சங்கத் தமிழ் மூன்றும் தா!

இனப்பற்று மொழிப்பற்று என்கின்ற அழகிய போர்வைகளால் திராவிடக் குப்பைகளை மூடிப் பாதுகாத்த அறிஞர்களும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் பேச்சாளர்களும் பலர்! தவிடு வைக்க பெரிய சாக்கும்…

பொருந்தச் சொல்லாத பொய்கள்!

பொருந்தச் சொல்லாத பொய்கள்!

காஞ்சிபுரத்திலே 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞன் அவன். வடமொழிச் சிவ ரகசியத்திலே காணப்படும் என் வரலாற்றை தமிழிலே கந்தப் புராணம் என்ற பெயரில் திகடசக்கரச்…

இன்று நினைத்தால் இதுவும் தவறுதான்!

இன்று நினைத்தால் இதுவும் தவறுதான்!

சிவனை வழிபடு தெய்வமாகக் கொண்ட இந்து மதத்திலே திருமாலும் பிரமனும் அடிமுடி தேடிய புராணக்கதை ஒன்று உண்டு. ஒரு முறை திருமாலுக்கும் பிரமனுக்கும் இடையில்…