குருவும் சீடனும்! உருவகக் கதை!
ஒரு குருவும் சில சீடர்களும் ஒரு ஆற்றைக் கடக்க நேரிட்டது. அப்போது ஒரு இளம் பெண்ணும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள். சுவாமி ஆற்று வெள்ளத்தைப்…
ஒரு குருவும் சில சீடர்களும் ஒரு ஆற்றைக் கடக்க நேரிட்டது. அப்போது ஒரு இளம் பெண்ணும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள். சுவாமி ஆற்று வெள்ளத்தைப்…
அரச சபையிலே துகில் உரியப்பட்டபோது முதலில் தன் பலத்திலே நம்பிக்கை வைத்து தன் சேலையைக் கைகளால் இறுகப் பற்றிக் கொண்டு போராடிப் பார்த்தாள் பாஞ்சாலி!…
அரேபிய நாடு ஒன்றிலே பழுதடைந்த நெய்யை விற்பனை செய்த குற்றத்துக்காக ஒரு ஏழை வியாபாரி கைது செய்யப்பட்டான். அவனது வசதியின்மையைப் பார்த்து இரக்கப்பட்ட நீதிபதி…
தோழி! என் எழுத்துக்களை உன்னால் வாசிக்க முடியுமோ தெரியவில்லை. அதை விட இத்தனை ஓலைச் சுவடிகளையும் பொறுமையோடு படிப்பதற்கு உனக்கு நேரம் இருக்குமோ என்றும்…
அந்தப் பெண்கள் இருவரும் தங்களுக்குள் உரையாடிக் கொண்டே தினைப்புலங்களைக் கடந்து மலையடிவாரத்துக்கு வந்து விட்டார்கள். சிறிய தண்டுகளையும் வெண்மையான மலர்களையும் கொண்ட கூதளச் செடிகள்…
சங்க இலக்கியம் என்றாலே ஐந்து நிலங்களும் அகம் புறம் என்ற இரண்டு திணைகளும் அதற்குள் கற்பு களவு என்று இரு ஒழுக்கங்களும் என்ற வேலிகளுக்குள்…
சித்தர்களால் ஒரு மதில் சுவருக்குள் புகுந்து மறுபுறம் செல்ல முடியும் என்று சொன்னால் இன்றைய உலகம் சிரிக்கும். ஆனால் இதை எழுதி வைத்தவன் மடையனா…
அந்தக் காதல் மலர்ந்த இடம் இந்தியத் தமிழ் நாட்டிற்கும் கேரள தேசத்துக்கும் இடைப்பட்ட ஒரு கிராமத்தில். மலைவாழ் மக்கள் நிறைந்த இடம். கேரளத்திலே உயர்…
அந்தக் கிராமரத்துக்கு மிக அருகிலேதான் மலையருவி ஒன்றும் அது வழிந்தோடும் ஒரு ஆறும் இருந்தன. காடு சார்ந்த அந்த மக்கள் குடியிருப்பிலே மாலை வேளைகளில்…
உலகத்தில் எத்தனையோ மதங்கள் இன்று இருந்தாலும் ஒரே ஒரு மதம் மட்டும் பிற சமயத்தவரை மதம் மாற்றி தங்கள் பக்கம் இழுப்பதில் முனைப்போடு செயற்படுகின்றது….