ஞானபண்டிதனும் நானும்!
இரா.சம்பந்தன்
இரா.சம்பந்தன்
கோவில்களிலே இருட்டு வேளையில் ஆண்டவனுக்குப் பக்கத்தில் எப்போதும் ஒரு விளக்கு ஏற்றுவார்கள். அந்த விளக்கு வெளிச்சம் தருவதற்கு அதற்கு எண்ணெய் வேண்டும். எண்ணெய் இருந்தால்…
வன்னியிலே ஒருகாடு காட்டின் ஓரம் வாழ்ந்தவொரு பாட்டியவள் ஒருநாள் மாலை தின்னவென வடைசுட்டாள் தேடி வந்து திருடிவிட எண்ணியதோர் அண்டங் காக்கை…
போர்களத்திலே இராமனுடைய படைகளும் இராவணனுடைய படைகளும் அணிவகுத்து நிற்கின்றன. போர் தொடங்க இருந்த நேரத்திலே அநுமான் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. இந்த இராவணனை…
காலை நேரம். கதிர் முதிர்ந்து சுட்டெரிக்கும் வெய்யிலுக்கு இடங்கொடுக்க விரும்பாத ஒரு கிழவி தான் ஊன்றும் கோலை அகல வைத்து கூன் முதுகு சுமந்து…
நண்பனே உனது காணிக்குள்புத்தர் சிலையென்றுகேள்விப் பட்டேன்நீயும் நண்பர்களும் உறவுகளும்அதை எதிர்த்துக் கடுமையாகப்போராடுவதாகவும் அறிந்தேன்.உண்மையில் நானும் அந்தப்போராட்டத்தில் கலந்துகொண்டிக்க வேண்டும்உன்னோடு சேர்ந்துசிங்கள ஆதிக்கத்தைஅகற்ற முயன்றிருக்க வேண்டும்எனக்குத்தான்…
நாணல்நான் என்றாலும் அதனால் என்ன? நதிபோடும் ஆட்டத்தால் சாய மாட்டேன்! – இரா.சம்பந்தன் fNdba jkpo; vOj;Jyfj;jpy; ahUf;Fk; fhy; gpbf;fTk; thy;…