ஞானபண்டிதனும் நானும்!
இரா.சம்பந்தன்
இரா.சம்பந்தன்
முதுமையின் காரணம் இதுதான்! யாண்டு சிலவாகினும் நரைமுடி கூனுடல் காண்பது ஏனென வினவுவீர் ஆயின் நாட்டைநான் இழந்தேன் நான்பிறந் திருந்த வீட்டையும் இழந்தேன் கொண்டவள்…
திரிபுரத்தை எரித்தசிவன் தேவி யோடு தேவருக்காய் ஆடியது கொட்டி ஆகும் அரியதொரு தேர்முன்னே பிரமன் காண ஆடியதோ பாரதியின் பாண்ட ரங்கம்! பெரியபலக் கஞ்சனையே…
வாழ்க்கையில் ஒருவன் தாழ்ந்து கெட்டுப் போனால் உறவினர்களும் நண்பர்களும் கைவிட்டு ஓடிவிடுவார்கள் என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.நானும் காதலித்து அனைவரிடமும் மானம் கெட்டுப்போய்த் தாழ்ந்து…
புதிதாகவே வீடும்கட்டிப் புதிதாகவே ரோடும்போட்டுபுதிதாகவே சனமும் வந்து – குடியேறிபுதிராகவே உலகம்பார்க்கப் புரியாமலே தேர்தல்நின்றுபுகழோடொரு பெண்ணும் வென்ற – ரூச்ரிவர்மீதில்கதியாகவே பலரும்வந்து கதையாகவே…
தமிழர் தகவல் யூலை 2014 இதழில் வெளியான எனது கட்டுரை! திரைப்படப் பாடல்களைச் சிலர் கருத்துக்காக விரும்புவார்கள்! சிலர் காட்சிக்காக விரும்புவார்கள்! சிலர்…
ஈழமண்டல இறைவா நமோநமஇணுவையம்பதி தலைவா நமோநமவேழமுகவடி வானாய் நமோநம – எங்களூரில்வானில்தொடுபனை தெங்கொடு திராட்சையும்வாழைபலாப்பழம் மாங்கனி அவற்றுடன்தேனும்பாலொடு மலர்களும் ஏற்றிடும் – பிள்ளையாரேகரியதேவியாள் மைந்தனே…