முற்றும் துறப்பதல்ல துறவு!
எனக்கு புகையிலை வெற்றிலை போட்டுக் கொள்ளும் பழக்கம் உண்டு. நான் பரமஹம்சருக்கு ஆட்படுமுன் லௌதீக வாழ்க்கையில் திளைத்து இருந்தவன். பின்பு எல்லா வகையான பெரும் குற்றங்களையும் நீக்கி விட்டேன். அவ்வாறு பெருங் குற்றங்கள் களையப்பட்டு விட்டதால் இச் சிறு குறைகள் இருந்தாலும் ஒன்றுதான் இல்லாவிட்டாலும் ஒன்றுதான் என்று நினைத்து புகையிலை வெற்றிலையை தவிர்க்க நான் முயற்சி செய்யவில்லை.
– சுவாமி விவேகானந்தர்