இசைக்கு மொழி கிடையாது. அதிலும் மேடை நாகரிகம் தெரிந்த சோடிகள் அங்கச் சேட்டைகள் இன்றி ஒரு இராகத்தைப் பின்பற்றி ஒரு பாடலைப் பாடினால் அந்தப் பாடலுக்கு ஒரு தெய்வீகத் தன்மை ஏற்பட்டு அந்தப் பாடல் எங்களை இன்னொரு உலகிற்கு அழைத்துச் செல்லும். இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள்.