ஞானபண்டிதனும் நானும்!
இரா.சம்பந்தன்
இரா.சம்பந்தன்
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னைவீயாது அடி உறைந்து அற்று முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் எக்கோடி யாராலும் வெலப்படாது எனக்கொடுத்த வரமும் திக்கோடிக்…
வெடித்தவெடி குடித்தவுயிர் போதுமடா போதும்! வெந்தணலில் வெந்தவுடல் காணுமடா தமிழா!படித்தபடிப் பினைகளெலாம் இன்றுடனே போதும்! பழசையெலாம் மறந்திடவே பழகிடுவோம் நாங்கள்!பிடித்தமுயல் அத்தனைக்கும் மூன்றுகால் என்ற…
யாழ்ப்பாணத்துக்குச் சென்று வந்த எங்கள் தமிழ் அறிஞர் ஒருவர் என்னிடம் கூறினார். அவர் பிரயாணம் செய்த ரயில் வண்டியில் எதிர்இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு யாழ்ப்பாணத்துத்…
காட்டெல்லாம் புல்லாகிப் போச்சே – மினிமம்கட்டாமல் விட்டாறு மாதங்கள் ஆச்சேகூட்டலாம் கூட்டலாம் என்றே – கூட்டித்தொங்கலில் நிக்குதே கடனெலாம் வந்தேவீட்டுக்கு அடிக்கிறான் போன்கோல் –…
சீத்தைத் துணி கிழித்துச் செய்துதந்த சட்டையை நான் மாத்த மனம் இன்றி மறுநாளும் போட் டிருப்பேன் தங்கைக்கும் அத் துணியில் தானமையும் பா வாடை…
ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராகக் காதலித்துக் கொண்டே பொது இடங்களில் மற்றவர்கள் முன்னிலையில் முன் பின் தெரியாத புதியவர்கள் போல தங்களைக் காட்டிக் கொண்டு…