ஞானபண்டிதனும் நானும்!
இரா.சம்பந்தன்
இரா.சம்பந்தன்
கொடிய விலங்குகளும் பறவைக் குலமும் கலந்திருந்த காட்டில் விடியவிடிய ஒரு எறும்பு வீழ்ந்து கிடந்ததொரு குளத்தில்! தப்பிப் பிழைக்க வழிதேடித் தவித்த அவ்வெறும்மை மரத்தின்…
அரச சபைக்குள் வந்த கண்ணகியை உற்றுப் பார்த்தான் பாண்டியன் நெடுஞ்செழியன். நிலத்திலே வீழ்ந்து கிடந்து அழுது புரண்டதால் அவள் உடல் முழுவதும் புழுதி படிந்திருந்தது….
கூரைக் கிடுகேறிக் கூவிநின்ற கோழியது குதித்து நாய்மிதிக்க நாய்துள்ளி எழுந்தோட பூவரசு இலைமறைவில் ஒளித்திருந்த காகமது காவென்று கத்திக் கனநேரம் சிரித்திருக்க காரை படிந்தசுவர்ப்…
ஒரு காட்டில் பெரிய பலா மரம் ஒன்று நின்றது. அதன் முதிர்ந்த இலைகள் பல சருகாக கீழே விழுந்து கிடந்தன. அந்தச் சருகுகளுக்குப் பக்கத்தில்…
புத்தாண்டு பிறக்கிறது கால ஏட்டில்புதுப்பக்கம் திறக்கிறது போன ஆண்டுகொத்தோடு போனவர்கள் பலபேர் நெஞ்சில்குறையோடு போனவரும் பலபேர் சொத்தைவித்தோடிப் போனவரும் பலபேர் வீட்டைவிட்டோடிப்…
ஒரு பொருளால் ஏற்படும் துன்பத்தைத் தவிர்ப்பதற்கு அந்தப் பொருளாலே கிடைக்கின்ற இன்பத்தைக் கை விடுங்கள் என்று ஒரு குறள் எழுதினார் திருவள்ளுவர்! யாதனின்…