கூழுக்கு ஒரு பாட்டு!
இறை உணர்வை மனித வாழ்வுடன் இணைத்து இறைவனிடம் பயம் கலந்த பக்தியை ஏற்படுத்திய பல்லவர் காலத்தில் இருந்து வேறுபட்டு இறைவனை உலகியல் வாழ்க்கையின் ஒரு…
இறை உணர்வை மனித வாழ்வுடன் இணைத்து இறைவனிடம் பயம் கலந்த பக்தியை ஏற்படுத்திய பல்லவர் காலத்தில் இருந்து வேறுபட்டு இறைவனை உலகியல் வாழ்க்கையின் ஒரு…
இறைவனைக் காம வசப்படுத்தி உமாதேவியோடு சேர வைப்பதன் மூலம் ஒரு குழந்தையைப் பெற்று அதைக் கொண்டு சூரனை அழித்து விடவேண்டும் என்ற தேவர்களின்…
காட்டிலே வேட்டையாடச் சென்ற கண்ணப்பர் தங்கள் வலைகளை விரைந்து அறுத்துக் கொண்டு ஓடும் ஒரு பன்றியைக் கண்டார்! அதனை வேட்டையாடி விடவேண்டும் என்ற…
தாள இசையும் இறைவனும்!எமக்குத் தெரிந்த சுப்பிரமணி என்று ஒருவர் தெருவிலே போகின்றார் என்று வைத்துக் கொள்வோம்! அவரைச் சுப்பிரமணி என்று அழைக்கின்றோம்! அவர் திரும்பிப்…
தெருவிலே ஒரு பஸ் வண்டி செல்கின்றது. அதன் சாரதி அந்தத் தெருவிலே குறிக்கப்பட்ட வேக அளவைப் பின்பற்றி நிதானமாக சரியான வேகத்தில் தான் செலுத்துகின்றார்!…
5.11.2014 தமிழர் தகவல் இதழில் இடம்பெற்ற எனது கட்டுரை! குறளில் ஒரு குற்றம்! தமிழில் எழுந்த அதியுயர்ந்த நீதி நூல் என்ற பெருமை திருக்குறளுக்கு…
தமிழர் தகவல் யூலை 2014 இதழில் வெளியான எனது கட்டுரை! திரைப்படப் பாடல்களைச் சிலர் கருத்துக்காக விரும்புவார்கள்! சிலர் காட்சிக்காக விரும்புவார்கள்! சிலர்…
நல்ல சாப்பாடு கிடைக்கும் போது இரண்டு நாட்களுக்குத் தேவையானதை ஏற்றுக் கொள் என்று சொன்னாலும் நீ ஏற்றுக் கொள்ள மறுக்கின்றாய்! இன்று சாப்பாடு…
கயவர்கள் கோபம் வந்தால் கல்லு இருபாதியாக உடைவது போலப் பிரிந்து எக்காலத்திலும் யாராலும் ஒன்று சேர்க்க முடியாத பகையாளிகளாக இருந்து விடுவார்கள்! இன்னும்…
யாழ்ப்பாணத்தில் நான் தமிழ் ஆசிரியராக இருந்த காலத்தில் கலையரசி என்றொரு தமிழ் ஆர்வம் மிக்க மாணவி என்னிடம் தமிழ் கற்றாள்! அந்த வருடம் பரீட்சைக்கு…