மணி மேகலைக் கவிதையும் மருதகாசிக் கவிஞரும்!

மணி மேகலைக் கவிதையும் மருதகாசிக் கவிஞரும்!

1956ம் ஆண்டு வெளிவந்தது ரம்பையின் காதல் என்று ஒரு படம். அதிலே மருதகாசி எழுதி ரி.ஆர். பாப்பா இசையமைத்து சீர்காழி கோவிந்தராஜன் பாடிய சமரசம்…

குறளில் சில நாடகங்கள்!

குறளில் சில நாடகங்கள்!

இந்த ஊரும் எனது காதலும்! தோழி – என்ன இன்றைக்கும் தூங்கவில்லையா தலைவி – இல்லை தோழி – அது தான் ஏனென்று கேட்கிறன்….

சொல்வலை வேட்டுவர்கள்!

சொல்வலை வேட்டுவர்கள்!

அந்தக் கிராமரத்துக்கு மிக அருகிலேதான் மலையருவி ஒன்றும் அது வழிந்தோடும் ஒரு ஆறும் இருந்தன. காடு சார்ந்த அந்த மக்கள் குடியிருப்பிலே மாலை வேளைகளில்…

மத மாற்றம் பற்றி பெரிய புராணம் சொல்வது

மத மாற்றம் பற்றி பெரிய புராணம் சொல்வது

உலகத்தில் எத்தனையோ மதங்கள் இன்று இருந்தாலும் ஒரே ஒரு மதம் மட்டும் பிற சமயத்தவரை மதம் மாற்றி தங்கள் பக்கம் இழுப்பதில் முனைப்போடு செயற்படுகின்றது….

நெருஞ்சி முள்ளும் நெஞ்சிலே அவனும்!

நெருஞ்சி முள்ளும் நெஞ்சிலே அவனும்!

தமிழர் தகவல் சஞ்சிகையில் இன்று (5.4.2019) வெளியான எனது கட்டுரை. இது சங்க இலக்கியம். அது வயலும் வயல் சார்ந்த குடியிருப்புகளும் நிறைந்த மருத…

இணுவில் தியாகராஜா சுவாமிகள் திருப்புகழ்

இணுவில் தியாகராஜா சுவாமிகள் திருப்புகழ்

தாளமுறை கைகளும் தங்கமுறை மேனியும் தலையிலுறை பாகையும் – எந்தநாளும் நீளமுறு தாடியும் நெஞ்சிலுறை மாலையும் நீண்டகரை வேட்டியும் – தரையிலாட வேழமுக விநாயகர்…

வாரியார் சொன்ன சாமியாரும் – குரங்கும் என்ற அருமையான கதை

வாரியார் சொன்ன சாமியாரும் – குரங்கும் என்ற அருமையான கதை

ஒரு சாமியாரின் ஆச்சிரமத்துக்கு நண்பர் ஒருவர் வந்தார். அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய சாமியார் தான் வளர்த்த குரங்கைப் பார்த்து இலை போடு என்றார்….

முருகனின் வேலும் வாலியின் மார்பும்!

முருகனின் வேலும் வாலியின் மார்பும்!

இராமாயணத்திலே சுவை மிகுந்த பாத்திரம் வாலி. சத்திய புருஷனான இராமனைக் குற்றவாளி என்று பலரும் எண்ணவைத்த ஒரு பாத்திரம். அந்த வாலியைப் பற்றிப் பாடும்…

ஓடிய மகளும் வாடிய தாயும்!

ஓடிய மகளும் வாடிய தாயும்!

அது செல்வோரை வருத்தும் கொடிய பாலைவனப் பெருவழி. அதிலே சில பிராமணர்கள் கொழுத்தும் வெய்யிலைத் தடுக்க குடை பிடித்துக் கொண்டு வருகின்றார்கள். அவர்கள் தோள்…

பரந்தெழுந்த சமயப் பகை!

பரந்தெழுந்த சமயப் பகை!

தமிழ் மொழியிலே காணப்படும் இலக்கண நூல்கள் எல்லாம் சமணரால் செய்யப்பட்டவை. அதிகமான நீதி நூல்கள் அவர்கள் உடையவை. திருக்குறள் சமண சமயத்துக்குச் சொந்தமில்லை என்று…