தொல்காப்பியப் புற நடையும் இக்காலத் தமிழ் நடையும்!
காலம் காலமாக அவர் ஒருமை அவர்கள் பன்மை என்று படித்து வந்த நாம் இன்று அப்துல்கலாம் அவர்கள் மறைந்தார் என்று எழுதுகின்றோம். இங்கே கலாமோடு…
காலம் காலமாக அவர் ஒருமை அவர்கள் பன்மை என்று படித்து வந்த நாம் இன்று அப்துல்கலாம் அவர்கள் மறைந்தார் என்று எழுதுகின்றோம். இங்கே கலாமோடு…
கலித்தொகையில் ஒரு காட்சி! ஓலைக் குடிசைதான் என்றாலும் அதன் உள்ளே சேலைத் துகில் உடுத்த செந்தமிழர் நிலவொன்று. பள்ளிப் படிப்பும் பகல்வேளை வெளி உலவித்…
சிலப்பதிகாரத்திலே ஒரு உணர்ச்சி மயமான இடம். கட்டிய மனைவியை விட்டு மாதவியுடன் ஓடிய கோவலன் பொருள் இழந்து மானம் இழந்து மனைவி கண்ணகியிடம் திரும்பி…
அமைச்சராக இருந்து கொண்டு பெரிய புராணம் என்ற இலக்கியத்தை எழுதியவர் சேக்கிழார். அந்தப் பெரிய புராணத்திலே அரச குமாரன் ஒருவன் பசுக்கன்று ஒன்றைத் தவறுதலாகத்…
டில்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்தது. 1948 நவம்பர் 8_ந்தேதி கோட்சே வாக்குமூலம் கொடுத்தார்….
முதன் முதலாக தன்னை வந்து சந்தித்துவிட்டு அநுமன் சென்றதும் தம்பி இலட்சுமணனிடம் இராமன் கேட்டான்! தம்பி! இப்போ வந்துவிட்டுப் போனானே ஒருவன் அவனுடைய…
சங்கத் தமிழிலே வெரூஉம் என்ற சொல் இடைக்காலத் தமிழிலே அஞ்சும் என்று மாற்றம் அடைந்து தற்காலத் தமிழிலே பயப்படும் என்று வழங்கப்படுகின்றது. தொல்காப்பியம்…
இனப்பற்று மொழிப்பற்று என்கின்ற அழகிய போர்வைகளால் திராவிடக் குப்பைகளை மூடிப் பாதுகாத்த அறிஞர்களும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் பேச்சாளர்களும் பலர்! தவிடு வைக்க பெரிய…
தமிழர் தகவல் ஆண்டுமலரில் வெளியான எனது கட்டுரை 22.2.2015 ஒரு யுத்தத்தின் வெற்றியை அங்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் திறனே எப்போதும் தீர்மானிக்கின்றன! சிறந்த படை…
இறை உணர்வை மனித வாழ்வுடன் இணைத்து இறைவனிடம் பயம் கலந்த பக்தியை ஏற்படுத்திய பல்லவர் காலத்தில் இருந்து வேறுபட்டு இறைவனை உலகியல் வாழ்க்கையின் ஒரு…