ஞானபண்டிதனும் நானும்!

ஞானபண்டிதனும் நானும்!

காட்டில் எறித்த நிலாவெனைப் பிடித்து நாட்டில் உலாவரச் செய்ததோர் நண்பன் பூட்டிக் கிடந்தவோர் திறமையின் கதவைக் காட்டிக் கொடுத்ததோர் இலக்கிய நண்பன் ஓட்டிலே மறைந்தவென்…

கனடாவில் பேராசிரியர் நாகேஸ்வரன் அவர்கள்.

கனடாவில் பேராசிரியர் நாகேஸ்வரன் அவர்கள்.

ஈழத்தில் வாழ்ந்து வருபவரும் இலக்கிய- ஆன்மீகப் பேச்சாளரும் கல்விமானுமாகிய பேராசிரியர் கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்களை வரவேற்று ஈழநாடு பத்திரிகையில் நான் 14.7.2017 அன்று…

இறைவன் கேட்ட மருந்து!

இறைவன் கேட்ட மருந்து!

  வாழ்வதற்கு வழியென்ன இறைவா என்றேன் வீழ்ந்தவரைப் பாரென்று இறைவன் சொன்னான் தூய்ம்மைமிகு நட்பொன்று வேண்டும் என்றேன் துப்பரவாய் வைத்துக்கொள் மனத்தை என்றான் புகழ்காண…

வாரியார் பேசிய அரசியல்!

போர்களத்திலே இராமனுடைய படைகளும் இராவணனுடைய படைகளும் அணிவகுத்து நிற்கின்றன. போர் தொடங்க இருந்த நேரத்திலே அநுமான் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. இந்த இராவணனை…

அப்பிள் நிறுவனர் ஸ்றீவ் ஜொப்சின் இறுதி வார்த்தைகள்!

அப்பிள் நிறுவனர் ஸ்றீவ் ஜொப்சின் இறுதி வார்த்தைகள்!

அப்பிள் நிறுவனர் ஸ்றீவ் ஜொப்சின் இறுதி வார்த்தைகள்! எனது மரணப்படுக்கையில் இருந்து கொண்டு எனது கடந்த காலத்தை மீட்டிப்பார்க்கின்றேன் நான் தேடிய புகழ் செல்வம்…

கலிங்கத்துப் பரணியும் கண்ணதாசனும்!

கலிங்கத்துப் பரணியும் கண்ணதாசனும்!

தமிழர் தகவல் 3.5.17 இதழில் வெளியான எனது கட்டுரை சோழ மன்னனின் தளபதியான கருணாகரத் தொண்டைமான் தற்போது ஒரிஷh மாநிலம் என்று அழைக்கப்படும் அன்றைய…

ஆதித் தமிழரின் அணுக் கொள்கை

தமிழர் தகவல் June 2016 இதழில் வெளியான எனது கட்டுரை இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானில் வீசப்பட்ட அணுக்குண்டின் விபரீதத்தைக் கண்ட…

அற்ற குளமும் அறுநீர்ப் பறவையும்!

    வான் நிலவு கீழறங்கி வந்து விளையாடுகின்ற மீன் திரியும் வாவியது. கொட்டிக் கொடியும் கொடி பிடிக்கும் தாமரையும் கட்டிப் பிடித்தங்கே கதைபேசும்…

பொருந்தச் சொல்லாத பொய்கள்!

  காஞ்சிபுரத்திலே 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞன் அவன். வடமொழிச் சிவ ரகசியத்திலே காணப்படும் என் வரலாற்றை தமிழிலே கந்தப் புராணம் என்ற பெயரில்…