சங்க இலக்கியமும் சமுதாய மடமையும்!
பொழுது மறைந்து எங்கும் இருள் சூழத் தொடங்கி விட்டது. தினைப் புலங்களையும் காட்டு நிலத்தின் ஒற்றையடிப் பாதைகளையும் கடந்து சென்று அந்தக் கிராமத்து மக்கள்…
பொழுது மறைந்து எங்கும் இருள் சூழத் தொடங்கி விட்டது. தினைப் புலங்களையும் காட்டு நிலத்தின் ஒற்றையடிப் பாதைகளையும் கடந்து சென்று அந்தக் கிராமத்து மக்கள்…
சங்க இலக்கியம் என்றாலே ஐந்து நிலங்களும் அகம் புறம் என்ற இரண்டு திணைகளும் அதற்குள் கற்பு களவு என்று இரு ஒழுக்கங்களும் என்ற வேலிகளுக்குள்…
சித்தர்களால் ஒரு மதில் சுவருக்குள் புகுந்து மறுபுறம் செல்ல முடியும் என்று சொன்னால் இன்றைய உலகம் சிரிக்கும். ஆனால் இதை எழுதி வைத்தவன் மடையனா…
கோடு கிழித்தொரு கொள்கை வகுத்திங்குகுலைந்து கிடந்தது போதும் – அன்பால்இணைந்து மகிழுவோம் வாரும்! கூடு கலைந்தவோர் குருவி எனத்தினம்கூடி அழுததும் போதும் – இனி;ஆடி…
புத்தாண்டு பிறக்கிறது கால ஏட்டில்புதுப்பக்கம் திறக்கிறது போன ஆண்டுகொத்தோடு போனவர்கள் பலபேர் கொரணாகொன்றழித்த மானுடரும் பலபேர் குடும்பக்குறையோடு போனவரும் பலபேர் வீட்டைவித்தோடிப் போனவரும் பலபேர்…
காலையிலே கூவவிங்கே சேவல் இல்லைகருங்காக்கை குந்திடவும் வேலி இல்லைஓலையிலே தோரணமா தென்னை இல்லைஓடிப்பதற்கு மாவிலையும் இல்லை இல்லைமூலையிலே கோலமிட உலக்கை இல்லைமுற்றத்தில் பொங்கிவைக்க வெய்யில்…
ஊர் கூடிருந்தது அந்தத் தினைப்புலத்து மண் மேடைக்கு முன்னால். அந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்புச் சொல்ல ஊர்ப் பெரியவர்களும் வந்துவிட்டார்கள். அப்பனும் அம்மையும் அழைத்துவர…
சங்க காலத்தில் ஒரு நாள் அந்தப் பெரும்படை நகரத் தொடங்குகின்றது. எதிரே பெரிய பனங்கூடல். படையின் முன்னணி வீரர்கள் உள்ளே நுழைகின்றார்கள். அவர்கள் போகும்…
அந்தப் பெண் அதியமான் நெடுமான் அஞ்சி என்ற மன்னனைக் காணத் தகடூர் அரண்மனைக்கு வருகின்றாள். அவளின் வருகை அறிந்து மன்னன் எழுந்தோடி அரண்மனை வாயிலுக்கே…
அந்தக் காதல் மலர்ந்த இடம் இந்தியத் தமிழ் நாட்டிற்கும் கேரள தேசத்துக்கும் இடைப்பட்ட ஒரு கிராமத்தில். மலைவாழ் மக்கள் நிறைந்த இடம். கேரளத்திலே உயர்…