கனவுகள் கலையும்போது!

கனவுகள் கலையும்போது!

இவ்வளவு நாளும் நீ வாங்கிய சாமான்களுக்கு காசு தராவிட்டாலும் பரவாயில்ல. இனிமேல் கடனுக்கென்று இந்தக் கடைக்கு வராதே. சத்தியமாய் தரமாட்டேன். திரும்பி நடந்தாள் சிவகாமி….

தலிபானும் அமெரிக்காவும்!

தலிபானும் அமெரிக்காவும்!

ஓய்வாக நிழலிலே கிடந்துஇரை மீட்கும் போதுதான் தெரிகிறது.மேய்ந்த தரையும் கடித்த புல்லும்தப்பானவை என்று! சொந்க்காரன் விரட்டும் போதுதான்புரிகிறதுதவறு செய்துவிட்டோமென்று! மற்றவர்கள்பேசிக்கொள்ளும் போதுதான்உணர முடிகிறதுபயிருக்கும் புல்லுக்கும்வித்தியாசம்…

விவாகரத்தை ஆதரித்த ஒளவையார்!

விவாகரத்தை ஆதரித்த ஒளவையார்!

பிழையான செய்யுளைப் படித்துக் கொண்டிருப்பதை விட எந்தவிதமான கருத்தும் இல்லாத இசையைக் கேட்டுவிட்டுப் போவது நல்லது. உயர்ந்த குலத்தில் பிறந்து ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காமல் வாழ்வதை…

நற்றிணை காட்டும் வருந்திய மனம்!

நற்றிணை காட்டும் வருந்திய மனம்!

நான்கு புறமும் மதில்களால் சூழப்பட்ட அந்த வீட்டின் வாயில் கதவிலே மணிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. யாராவது அந்தக் கதவினைத் தொட்டுத் திறந்தாலோ மூடிக் கொண்டாலோ…

திருக்குறள் காட்டும் காதல்!

திருக்குறள் காட்டும் காதல்!

திருக்குறளிலே இந்தக் காட்சி வருகின்றது. அவர்கள் நீண்ட காலம் காதலித்து மணந்து கொண்டவர்கள். பணம் படைத்தவர்களும் அல்ல. உழவு அவர்களின் தொழில். அவன் மீது…

முதுமையிலா என்வாழ்வு!

முதுமையிலா என்வாழ்வு!

ஆறுபத்து வயதுகளைக் கடந்தும் இன்றும்அப்படியே இருக்கின்றாய் மர்மம் என்னகூறுஎன்பார் நண்பரெனைக் காணும் போதுகோலமது குறையாமல் அன்று போலவேறுபாடு இல்லாத உடலைப் பேணவேண்டுவதோ இவைதானே சொல்லக்…

பொழுதொன்று விடியட்டும் !

பொழுதொன்று விடியட்டும் !

சிறுகதை மணி பதினொன்று ஆகிவிட்டது. கடிதங்கள் வந்திருக்கும். மனோகரி இறங்கி நடந்தாள். மூச்சு வாங்கியது. காசுத் தேவையால் ஒன்பது மாதமாக வயிற்றில் இருக்கும் குழந்தைகூட…

கம்பனும் விசுவாமித்திர முனிவனும்!

கம்பனும் விசுவாமித்திர முனிவனும்!

இராமாயணத்திலே கம்பனால் படைக்கப்பட்ட பாத்திரங்களில் ஒன்று விசுவாமித்திர முனிவன். அயோத்தியில் தசரத மன்னனிடம் வந்து இராம இலக்குவர்களை வேள்வி காக்க அழைப்பதில் தொடங்கி மிதிலையிலே…

எங்கள் பூந்தோட்டம்!

எங்கள் பூந்தோட்டம்!

என்வீட்டின் முன்னாலே கனடா நாட்டில்எத்தனையோ பூஞ்செடிகள் மனைவி வைத்தாள்தன்பாட்டில் பூத்திருந்த செடிகள் எல்லாம்தன்னகத்தில் குளிர்வந்து தாக்க வாடிதென்நோக்கி உயிர்துறந்து மடிந்து போகத்தேகமெலாம் பதைக்கநான் அவளைக்…

திருக்குறள் கருத்துக்களில் தொல்காப்பியத்தின் தாக்கம்!

திருக்குறள் கருத்துக்களில் தொல்காப்பியத்தின் தாக்கம்!

திருக்குறள் கருத்துக்களில் தொல்காப்பியத்தின் தாக்கம்!திருக்குறளின் கருப்பொருள் என்ன என்றால் காம இன்பமும் அதற்குத் துணைசெய்யும் வாழ்வைக் கொண்டு நடத்த தேவையான பொருளும் அந்தப் பொருட்களைத்…