கண்ணப்பர் கதையும் இந்து தத்துவமும்!
காட்டிலே வேட்டையாடச் சென்ற கண்ணப்பர் தங்கள் வலைகளை விரைந்து அறுத்துக் கொண்டு ஓடும் ஒரு பன்றியைக் கண்டார்! அதனை வேட்டையாடி விடவேண்டும் என்ற…
காட்டிலே வேட்டையாடச் சென்ற கண்ணப்பர் தங்கள் வலைகளை விரைந்து அறுத்துக் கொண்டு ஓடும் ஒரு பன்றியைக் கண்டார்! அதனை வேட்டையாடி விடவேண்டும் என்ற…
5.11.2014 தமிழர் தகவல் இதழில் இடம்பெற்ற எனது கட்டுரை! குறளில் ஒரு குற்றம்! தமிழில் எழுந்த அதியுயர்ந்த நீதி நூல் என்ற பெருமை திருக்குறளுக்கு…
தமிழர் தகவல் யூலை 2014 இதழில் வெளியான எனது கட்டுரை! திரைப்படப் பாடல்களைச் சிலர் கருத்துக்காக விரும்புவார்கள்! சிலர் காட்சிக்காக விரும்புவார்கள்! சிலர்…
யாழ்ப்பாணத்தில் நான் தமிழ் ஆசிரியராக இருந்த காலத்தில் கலையரசி என்றொரு தமிழ் ஆர்வம் மிக்க மாணவி என்னிடம் தமிழ் கற்றாள்! அந்த வருடம் பரீட்சைக்கு…
கயிலை மலையிலே சுந்தரர் இரு பெண்களைக் காமக் கண் கொண்டு பார்த்தார். உடனே இறைவன் பூஜை அறையிலே அல்வா தின்கின்ற குழந்தையை அம்மா சமையல்…
இலக்கியங்களில் மருதம் என்று சொல்வார்களே அந்த வயலும் வயல் சார்ந்த நிலமும் அது! அங்கே நெற்பயிர்கள் அடர்ந்து வளர்ந்து கதிர் பெருகி முற்றித்…
நுனிப் புல் மேய்ந்த பலரால் பொய்யுரை என்று ஒதுக்கப்பட்ட ஒரு வரலாறு கச்சியப்பரின் கந்த புராணம் ஆகும்! ஆனால் கந்தப் புராணத்தை ஆழ்ந்து நோக்குவோருக்கு…
வசதியான குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டும் கணவனின் தவறான நடத்தையால் பொருள் இழந்து…
தமிழ்ச் சமுதாயத்திலே பிறரோடு பகிர்ந்து கொள்ள முடியாமல் அகத்தோடு பேணிக் கொள்ளும் செயல்களை அக ஒழுக்கம் என்றும் புறத்தே பலருக்கும் சொல்லி இன்புறக் கூடிய…
பஞ்சுப் பொதியும் – திராசுப் படியும்! ஒரு கடலிலே பெரிய திமிங்கிலம் ஒன்று இருந்து கொண்டு மற்ற மீன்களை எல்லாம் விருப்பம் போல பிடித்து…