மனித உள்ளங்களும் மாவீர நெஞ்சங்களும்!

மனித உள்ளங்களும் மாவீர நெஞ்சங்களும்!

அந்தப்புரமும் அழகான மங்கையரும் யானைகளின் தந்தத் துண்டுகளே தாங்கிநின்ற கட்டில்களும் அதில் சிந்திப் பரவிய பூ சீரழிந்த காட்சிகளும் தொங்கும் திரைச்சீலை தோல்வியுற்ற அகல்விளக்கு…

மனித உடல்களின் பெறுமதி என்ன?

மனித உடல்களின் பெறுமதி என்ன?

மண்ணினாலே செய்த பானை விழுந்து உடைந்து விட்டால் சவர்க்காரம் போன்ற பொருட்களை வைக்க உதவும் என்று மனிதர்கள் உடைந்த துண்டுகளை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொள்வார்கள்….

ரமணரிடம் வந்த சித்தர்!

ரமணரிடம் வந்த சித்தர்!

ஒரு முறை ரமண மகானின் ஆச்சிரமத்துக்கு ஒரு நாய் வந்தது. உடல் முழுவதும் புண்ணாகி இரத்தமும் சிதழுமாக பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்த அதை மடத்து…

சங்க இலக்கியமும் எங்கள் இலக்கியமும்!

சங்க இலக்கியமும் எங்கள் இலக்கியமும்!

சங்க இலக்கியத்தில் புறநானூறு என்ற நூலின் நினைவு வரும்போதெல்லாம் கெடுக சிந்தை கடிதிவள் துணிவே என்ற செய்யுளின் நினைவும் கூடவே வந்துவிடும் புறநானூற்றைக் கற்றவர்களுக்கு….

கம்பனும் விசுவாமித்திர முனிவனும்!

கம்பனும் விசுவாமித்திர முனிவனும்!

இராமாயணத்திலே கம்பனால் படைக்கப்பட்ட பாத்திரங்களில் ஒன்று விசுவாமித்திர முனிவன். அயோத்தியில் தசரத மன்னனிடம் வந்து இராம இலக்குவர்களை வேள்வி காக்க அழைப்பதில் தொடங்கி மிதிலையிலே…

திருக்குறள் கருத்துக்களில் தொல்காப்பியத்தின் தாக்கம்!

திருக்குறள் கருத்துக்களில் தொல்காப்பியத்தின் தாக்கம்!

திருக்குறள் கருத்துக்களில் தொல்காப்பியத்தின் தாக்கம்!திருக்குறளின் கருப்பொருள் என்ன என்றால் காம இன்பமும் அதற்குத் துணைசெய்யும் வாழ்வைக் கொண்டு நடத்த தேவையான பொருளும் அந்தப் பொருட்களைத்…

குருவும் சீடனும்! உருவகக் கதை!

குருவும் சீடனும்! உருவகக் கதை!

ஒரு குருவும் சில சீடர்களும் ஒரு ஆற்றைக் கடக்க நேரிட்டது. அப்போது ஒரு இளம் பெண்ணும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள். சுவாமி ஆற்று வெள்ளத்தைப்…

கடவுள் எப்போது தேவைப்படுகின்றான்?

கடவுள் எப்போது தேவைப்படுகின்றான்?

அரச சபையிலே துகில் உரியப்பட்டபோது முதலில் தன் பலத்திலே நம்பிக்கை வைத்து தன் சேலையைக் கைகளால் இறுகப் பற்றிக் கொண்டு போராடிப் பார்த்தாள் பாஞ்சாலி!…

வாழ்க்கையின் வீழ்ச்சி தொடங்கும் இடம்!

வாழ்க்கையின் வீழ்ச்சி தொடங்கும் இடம்!

அரேபிய நாடு ஒன்றிலே பழுதடைந்த நெய்யை விற்பனை செய்த குற்றத்துக்காக ஒரு ஏழை வியாபாரி கைது செய்யப்பட்டான். அவனது வசதியின்மையைப் பார்த்து இரக்கப்பட்ட நீதிபதி…

அகநானூறும் அன்றைய வாழ்வியலும்!

அகநானூறும் அன்றைய வாழ்வியலும்!

தோழி! என் எழுத்துக்களை உன்னால் வாசிக்க முடியுமோ தெரியவில்லை. அதை விட இத்தனை ஓலைச் சுவடிகளையும் பொறுமையோடு படிப்பதற்கு உனக்கு நேரம் இருக்குமோ என்றும்…