ஆய்வுரை ஆற்றினேன்.
கடந்த சனிக்கிழமை (19.8.2023) அன்று மாலை கனடா கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற இணுவிலான் சிகாகோ பாஸ்கரன் அவர்களின் இணையிலான் என்ற சரித்திர நாவல் வெளியீட்டு…
கடந்த சனிக்கிழமை (19.8.2023) அன்று மாலை கனடா கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற இணுவிலான் சிகாகோ பாஸ்கரன் அவர்களின் இணையிலான் என்ற சரித்திர நாவல் வெளியீட்டு…
என் தாயும் உன் தாயும் யார் யாரோ? அவர்களுக்குள் சொந்த பந்தமோ நட்போ இல்லை அது போல என் தந்தையும் உன் தந்தையும் முன்பே…
கம்பர் சித்திரம் 6 இராமாயணத்திலே அனைவருக்கும் தெரிந்த புகழ் பெற்ற பாத்திரங்களில் ஒன்று தாடகை என்ற பெண் பாத்திரம். தாடகை ஒரு அரக்கி. விசுவாமித்திர…
கம்பர் சித்திரம் 7 தமிழ் இலக்கியங்களிலே பல இடங்களில் பேசப்படும் தோல் கருவி பறை. எம் முன்னோர்கள் அதை இசை வாத்தியமாகவும் செய்திகளை அறிவிக்கும்…
மண்ணினாலே செய்த பானை விழுந்து உடைந்து விட்டால் சவர்க்காரம் போன்ற பொருட்களை வைக்க உதவும் என்று மனிதர்கள் உடைந்த துண்டுகளை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொள்வார்கள்….
மூடர்களே நீங்கள் முகத்திலே இரண்டு கண்களை வைத்துக் கொண்டு அதன் மூலம் பார்த்து இறை உணர்வு பற்றிக் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறீர்களே. ஞானிகள் உங்கள்…
நன்றாகத் தண்ணி போடும் ஆசிரியர் ஒருவரைக் கல்வி அமைச்சு மது போதையில் பள்ளிக்கு வந்த குற்றத்துக்காக இடமாற்றம் செய்கின்றது. அவர் புதிய ஊருக்கு வருகின்றார்….
பெண்கள் தங்கள் அழகிற்கு அணிகலங்களை அணிந்து கொள்வது போல கவிதைகளும் தங்கள் அழகிற்கு உவமை உருவகம் போன்ற அணிகலங்களை அணிந்து கொள்கின்றன. காசு வசதிக்கேற்ப…
வாழ்க்கையிலே கணவன் மனைவி இருவரும் கத்திரிக்கோல் போல வாழ வேண்டும். கத்திரிக்கோலிலே இரண்டு கத்திகள் ஒரு ஆணியாலே பிணைக்கப்பட்டிருக்கும். இரண்டு கத்திகளும் அசையும் போது…
அயல் நாடுகளை வென்று சோழப் பேரரசை விரிவு படுத்திய பின்பு அந்தச் சோழ மன்னனுக்குப் பெரும் பிரச்சனை ஒன்று எழுகின்றது. கைப்பற்றிய புதிய இடங்களைக்…