உரையாளர்கள் கோட்டை விட்ட இறைவனின் எட்டுக் குணங்கள்!
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை (திருக்குறள்: கடவுள்வாழ்த்து:9) எண்வகைப்பட்ட குணங்கள் – தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை…
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை (திருக்குறள்: கடவுள்வாழ்த்து:9) எண்வகைப்பட்ட குணங்கள் – தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை…
ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராகக் காதலித்துக் கொண்டே பொது இடங்களில் மற்றவர்கள் முன்னிலையில் முன் பின் தெரியாத புதியவர்கள் போல தங்களைக் காட்டிக் கொண்டு…
தமிழ்ச் சேவல் நான்! மூடி மறைத்ததலை தாடி வளர்த்த முகம் கோடி கருணைமிகு – இருகண்ணும் நாடி வருமடியர் வலிமைபெற அசைந்து நன்மை புரிந்துநிற்கும்…
இன்று (8.7.2023) வெளியான கனடா தமிழர் தகவல் இதழின் ஆண்டு விழா மலரில் நான் எழுதிய கட்டுரை இது. சற்று நீண்ட கட்டுரை தான்….
உன்னோடு நிறையப் பேசவேண்டும் வா தினை அறுத்த வயற்புறத்துக்கு போய் வருவோம் என்றாள் தோழி. வீட்டிலே பேச முடியாத காதல் விடயங்கள் அவை. வயற்புறத்திலே…
என்னைப் பெற்று வளர்த்து எனக்குத் தாயாக இருந்த என் அம்மா தான் மீண்டும் குழந்தையாக பிறப்பதற்காக இறந்து இன்னொரு தாயைத் தேடி வேறு உலகம்…
புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் கனடா மண்ணில் புறநிலத்தில் வீட்டுக்குப் பின்னால் தோட்டம் நிலமிருந்த புல்லகற்றி மனைவி வைத்து நீண்டகுழாய்த் தண்ணீரை தினமும் விட்டாள் பலமிகுந்த தடிகள்பல…
தினமும் பொழுது விடிவதில் தொடங்கி அது மறையும் வரையுள்ள இடைவெளியை ஒரு நாள் என்று எங்களுக்கு கணக்கு காட்டி ஏமாற்றிவிட்டு காலமானது அந்த நேரத்தில்…
சுவாமிநாதன் என்ற சிறுவனாக இருந்து காஞ்சி மடத்துக்கு அதிபதியாகி பின்நாளில் சங்கராச்சாரியார் என்று பலராலும் மதிக்கப்பட்ட மகா பெரியவர் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது….
ஊருக்குப் போய்வந்த போதில் – நானும் உருசியான பிலாக்கொட்டை சிலகொண்டு வந்தே நீருக்குள் மண்ணிட்டு நட்டு – அதை நீண்டநாள் பிரியமாய் கவனமாய்ப் பார்த்தேன்…