ஒளவை காட்டிய நாகமும் நஞ்சும்!

ஒளவை காட்டிய நாகமும் நஞ்சும்!

பிறருக்குத் துன்பம் செய்யக்கூடிய நஞ்சு தன்னிடம் இருப்பதை உணர்ந்து நாக பாம்பானது யார் கையிலும் சிக்கிக் கொள்ளாமல் பயத்தோடு புதரிலும் பற்றிலும் மறைந்து வாழும்….

பெரியபுராணத்தில் தமிழ்ச் சுவை

பெரியபுராணத்தில் தமிழ்ச் சுவை

சிறியவர் பெரியவரான கதை குயவர் குலத்திலே பிறந்த திருநீலகண்டர் பானை சட்டி செய்யும் தொழிலோடு சிவனடியார் என்று யார் வந்தாலும் அவர்கள் பிச்சை எடுத்து…

இரண்டாவது தோல்வி!

இரண்டாவது தோல்வி!

சுட்டபழப் பிரச்சனையால் முருகன் முன்பு சொல்லவொண அவமானம் அடைந்த ஒளவை பட்டதெலாம் சிவனிடத்தில் சென்று கூறிப் பாலகனாம் முருகனையும் புகழ்ந்து சொன்னாள் நெட்டநெடு நாவலிலே…

ஞானிக்கு வந்த கோபம்!

ஞானிக்கு வந்த கோபம்!

மூடர்களே நீங்கள் முகத்திலே இரண்டு கண்களை வைத்துக் கொண்டு அதன் மூலம் பார்த்து இறை உணர்வு பற்றிக் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறீர்களே. ஞானிகள் உங்கள்…

தமிழ்க் கொலை செய்கின்றார்கள்!

தமிழ்க் கொலை செய்கின்றார்கள்!

நன்றாகத் தண்ணி போடும் ஆசிரியர் ஒருவரைக் கல்வி அமைச்சு மது போதையில் பள்ளிக்கு வந்த குற்றத்துக்காக இடமாற்றம் செய்கின்றது. அவர் புதிய ஊருக்கு வருகின்றார்….

ஏன் நாங்கள் அழுவதில்லை?

ஏன் நாங்கள் அழுவதில்லை?

ஏன் நாங்கள் அழுவதில்லை? மனித வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் தாயின் கருவிலே இருக்கும் காலம் முடிவுக்கு வரும்போது குழந்தைப் பருவம் ஆரம்பிக்கின்றது. அதன் உண்மைத்…

இயற்கை நிகழ்வுகளும் இலக்கிய வாதிகளும்!

இயற்கை நிகழ்வுகளும் இலக்கிய வாதிகளும்!

பெண்கள் தங்கள் அழகிற்கு அணிகலங்களை அணிந்து கொள்வது போல கவிதைகளும் தங்கள் அழகிற்கு உவமை உருவகம் போன்ற அணிகலங்களை அணிந்து கொள்கின்றன. காசு வசதிக்கேற்ப…

அவனும் அவளும் திருக்குறளும்!

அவனும் அவளும் திருக்குறளும்!

அவள் – உங்களுக்கு நிலவு பிடிக்குமா? அவன் – இல்லைப் பிடிக்காது. அவள் – ஏன்? அவன் – பிடிக்காது என்றால் விடு அவள்…

குடும்ப வாழ்வும் – கத்தரிக்கோலும்!

குடும்ப வாழ்வும் – கத்தரிக்கோலும்!

வாழ்க்கையிலே கணவன் மனைவி இருவரும் கத்திரிக்கோல் போல வாழ வேண்டும். கத்திரிக்கோலிலே இரண்டு கத்திகள் ஒரு ஆணியாலே பிணைக்கப்பட்டிருக்கும். இரண்டு கத்திகளும் அசையும் போது…

மரண பயம்

மரண பயம்

ஒருநாள் என் மூச்சு நின்றுவிடும். மனைவி பிள்ளைகள் நண்பர்கள் உறவுகள் என்று யாராலும் என் மரணத்தை தடுக்க முடியாமல் போகும் நான் எழுதிய புத்தகங்கள்…