சந்தையில் தேடிய காதல்!
உன் காதலை இழந்த பின்பு நான் காதலித்த பெண்கள் பலர் அவர்கள் உன்னைவிட அழகானவர்கள் சிலர் உன்னைவிட வசதியானவர்கள் ஒருசிலர் உன்னைவிடப் படித்தவர்கள் உன்னிடம்…
உன் காதலை இழந்த பின்பு நான் காதலித்த பெண்கள் பலர் அவர்கள் உன்னைவிட அழகானவர்கள் சிலர் உன்னைவிட வசதியானவர்கள் ஒருசிலர் உன்னைவிடப் படித்தவர்கள் உன்னிடம்…
கம்பர் சித்திரம் 6 இராமாயணத்திலே அனைவருக்கும் தெரிந்த புகழ் பெற்ற பாத்திரங்களில் ஒன்று தாடகை என்ற பெண் பாத்திரம். தாடகை ஒரு அரக்கி. விசுவாமித்திர…
திருக்குறள் – பிறனில் விழையாமை! அடுத்தவர்கள் மனைவியை அபகரிக்கும் கலாச்சாரம் பரவியிருந்த காலத்தில் தோன்றிய வள்ளுவர் அதனை எதிர்த்து பிறன் இல் விழையாமை என்று…
கம்பர் சித்திரம் 7 தமிழ் இலக்கியங்களிலே பல இடங்களில் பேசப்படும் தோல் கருவி பறை. எம் முன்னோர்கள் அதை இசை வாத்தியமாகவும் செய்திகளை அறிவிக்கும்…
புதியதொரு படைபுகுந்து இலங்கை மண்ணில் புரளிமிக்க தலைவர்களைச் சிறையில் தள்ளி அதிரடியாய் நாட்டுமக்கள் செவிகள் கேட்க அதன்தலைவர் பேசுகிறார் இன்று மாலை கதியறியாக் கலம்போல…
மண்ணினாலே செய்த பானை விழுந்து உடைந்து விட்டால் சவர்க்காரம் போன்ற பொருட்களை வைக்க உதவும் என்று மனிதர்கள் உடைந்த துண்டுகளை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொள்வார்கள்….
பிறருக்குத் துன்பம் செய்யக்கூடிய நஞ்சு தன்னிடம் இருப்பதை உணர்ந்து நாக பாம்பானது யார் கையிலும் சிக்கிக் கொள்ளாமல் பயத்தோடு புதரிலும் பற்றிலும் மறைந்து வாழும்….
சிறியவர் பெரியவரான கதை குயவர் குலத்திலே பிறந்த திருநீலகண்டர் பானை சட்டி செய்யும் தொழிலோடு சிவனடியார் என்று யார் வந்தாலும் அவர்கள் பிச்சை எடுத்து…
சுட்டபழப் பிரச்சனையால் முருகன் முன்பு சொல்லவொண அவமானம் அடைந்த ஒளவை பட்டதெலாம் சிவனிடத்தில் சென்று கூறிப் பாலகனாம் முருகனையும் புகழ்ந்து சொன்னாள் நெட்டநெடு நாவலிலே…
மூடர்களே நீங்கள் முகத்திலே இரண்டு கண்களை வைத்துக் கொண்டு அதன் மூலம் பார்த்து இறை உணர்வு பற்றிக் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறீர்களே. ஞானிகள் உங்கள்…