மெட்டுக்கு பாட்டு எழுதிய எமது முன்னோர்கள்!
முன்பெல்லாம் நாங்கள் பாட்டை எழுதினோம். அதற்கு இசையமைத்தார்கள். இப்போது மெட்டை தந்து அதற்கு பாட்டு எழுதும்படி கேட்கின்றார்கள் என்று திரைத்துறைக் கவிஞர்கள் புலம்பி வருகின்றார்கள்….
முன்பெல்லாம் நாங்கள் பாட்டை எழுதினோம். அதற்கு இசையமைத்தார்கள். இப்போது மெட்டை தந்து அதற்கு பாட்டு எழுதும்படி கேட்கின்றார்கள் என்று திரைத்துறைக் கவிஞர்கள் புலம்பி வருகின்றார்கள்….
இன்று தமிழ்க் கவிதை உலகத்திலே பலர் சாதனை படைத்தவர்களாகப் போற்றப்படுகின்றனர். இன்னும் சிலர் கவியுலகின் மறுமலர்ச்சிக்கு விதிதிட்டவர்களாகவும் பேசப்படுகின்றனர். ஆனால் சீர்காழிச் சிறுவனான சம்பந்தன்…
யாழ்ப்பாணத்துக்குச் சென்று வந்த எங்கள் தமிழ் அறிஞர் ஒருவர் என்னிடம் கூறினார். அவர் பிரயாணம் செய்த ரயில் வண்டியில் எதிர்இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு யாழ்ப்பாணத்துத்…
தமிழிலே அ முதல் ஒள வரையிலான எழுத்துக்களுக்கு உயிர் எழுத்து முன்னோர்கள் பெயர் வைத்தார்கள். அது போல க் முதல் ன் வரையிலான எழுத்துக்களுக்கு…
காலை நேரம். கதிர் முதிர்ந்து சுட்டெரிக்கும் வெய்யிலுக்கு இடங்கொடுக்க விரும்பாத ஒரு கிழவி தான் ஊன்றும் கோலை அகல வைத்து கூன் முதுகு சுமந்து…
மனசாட்சி! நாம் செய்யும் நல்லவை கெட்டவைகளுக்கு எங்கள் மனம் நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்குவதில்லை. மாறாக நாம் செய்யும் நல்ல செயலுக்கும் தீய செயலுக்கும்…
பத்துக் கறிகளோடு விருந்து படைப்பவர்கள் வடை பாயாசம் வைக்கலாம். சிக்கனமாக இருக்கும் சோற்றையும் கறியையும் குழைத்து உருண்டையாக கொடுக்கும் இடத்தில் வடை பாயாசம் வைப்பார்களா?…
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே பாட்டுவித்தால்…
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை (திருக்குறள்: கடவுள்வாழ்த்து:9) எண்வகைப்பட்ட குணங்கள் – தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை…
ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராகக் காதலித்துக் கொண்டே பொது இடங்களில் மற்றவர்கள் முன்னிலையில் முன் பின் தெரியாத புதியவர்கள் போல தங்களைக் காட்டிக் கொண்டு…