பார்வதி கேட்ட செல்போன்!
பார்வதி இறைவா மனிதர்கள் வைத்திருப்பது போல் எனக்கும் ஒரு செல்போன் வேணும் இறைவன் பார்வதி அதனால் உனக்குப் பயனொன்றும் இல்லை. செல் இல்லாமலேயே நினைத்த…
பார்வதி இறைவா மனிதர்கள் வைத்திருப்பது போல் எனக்கும் ஒரு செல்போன் வேணும் இறைவன் பார்வதி அதனால் உனக்குப் பயனொன்றும் இல்லை. செல் இல்லாமலேயே நினைத்த…
மனிதனும் தெய்வமும்! தெருமுனையில் போகிறவன் இறைவன் என்றுதெரிந்துகொண்டும் கதைக்காமல் விலகிப் போனேன்இருகரமும் தட்டியென்னை அழைத்தான் அந்தஈசுவரன் என்னவென்று கேட்டேன் நானும்பெருமளவு மனக்கவலை அதனால் தானோபேசாமல்…
சமணர்கள் காட்டும் யாக்கை நிலையாமை மனித உடம்பு தோலினால் செய்யப்பட்ட பை போன்றது. அந்தப் பைக்குள்ளே இருந்து கொண்டு உண்டு உறங்கி பல தொழில்களைச்…
·ஒருவனுக்கு கெட்ட காலம் வரும் போது விதியானது அவனின் அறிவில் தான் முதலில் கை வைக்கின்றது. அறிவைத்தான் முழுமையாகக் குறைத்து விடுகின்றது. அறிவு குறையும்…
அறம் சார்ந்த கருத்துக்கள் அதிகம் பேசப்பட்ட சங்கம் மருவிய காலத்தில் ஒருநாள். தமிழுக்காகத் தன்வாழ்வை அர்ப்பணித்த கவிமூதாட்டி ஒளவை ஒரு ஊரில் இருந்து வேறொரு…
சில மனிதர்கள் சிவிகை எனப்படும் பல்லக்கிலே ஏறி அமர்ந்து செல்கின்றார்கள் இன்னும் சில மனிதர்களோ அந்தப் பல்லக்கைத் தூக்கிச் சுமந்து செல்கின்றார்கள். இந்தக் காட்சியைக்…
நீர்கொண்ட குளமொன்றில் காட்டில் – அங்குநெடுங்காலம் வாழந்திட்ட கொக்குகள் இரண்டுகூர்கொண்ட அலகினால் கொத்த – மீன்கள்குறைந்திட்ட காலத்தில் தமக்குள்ளே பேசும் சீர்கெட்ட குளத்திலே இனியும்…
அவர்கள் வேடுவர்கள். அவர்களின் வீடு காட்டை எல்லையாகக் கொண்ட ஒரு கிராமத்தில் இருந்தது. வேட்டையாடுதல் அம் மக்களின் குலத்தொழிலாக இருந்தாலும் சிலர் மட்டும் விலங்குகளை…
பள்ளியொன்றில் ஆசிரியர் பணியும் வேண்டும்படித்தவளாய் மனைவிவந்து அமைய வேண்டும்வெள்ளிகளின் நடுவினிலே நிலவு போலவெளிக்கிட்டால் அவள்தனியாய்த் தெரிய வேண்டும்துள்ளிவந்து மடியிருக்க ஆணும் பெண்ணும்துளிர்த்ததளிர் போலவிரு குழந்தை…
தமிழ் இலக்கியங்களிலே பல இடங்களில் பேசப்படும் தோல் கருவி பறை. எம் முன்னோர்கள் அதை இசை வாத்தியமாகவும் செய்திகளை அறிவிக்கும் சாதனமாகவும் பயன்படுத்தினார்கள். ஆனால்…