காலத்தின் வேலை என்ன?
தினமும் பொழுது விடிவதில் தொடங்கி அது மறையும் வரையுள்ள இடைவெளியை ஒரு நாள் என்று எங்களுக்கு கணக்கு காட்டி ஏமாற்றிவிட்டு காலமானது அந்த நேரத்தில்…
தினமும் பொழுது விடிவதில் தொடங்கி அது மறையும் வரையுள்ள இடைவெளியை ஒரு நாள் என்று எங்களுக்கு கணக்கு காட்டி ஏமாற்றிவிட்டு காலமானது அந்த நேரத்தில்…
சுவாமிநாதன் என்ற சிறுவனாக இருந்து காஞ்சி மடத்துக்கு அதிபதியாகி பின்நாளில் சங்கராச்சாரியார் என்று பலராலும் மதிக்கப்பட்ட மகா பெரியவர் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது….
ஊருக்குப் போய்வந்த போதில் – நானும் உருசியான பிலாக்கொட்டை சிலகொண்டு வந்தே நீருக்குள் மண்ணிட்டு நட்டு – அதை நீண்டநாள் பிரியமாய் கவனமாய்ப் பார்த்தேன்…
ஒரு முறை காஞ்சிப் பெரியவர் யாத்திரை செய்த போது மழை காரணமாக ஒரு கிராமத்துச் சிவன் கோவில் ஒன்றில் தங்கினார். விசயம் அறிந்த அந்த…
கடந்த சனிக்கிழமை (19.8.2023) அன்று மாலை கனடா கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற இணுவிலான் சிகாகோ பாஸ்கரன் அவர்களின் இணையிலான் என்ற சரித்திர நாவல் வெளியீட்டு…
சேக்கிழார் பாடிய பெரிய புராணத்திலே திருநீலகண்டர் என்று ஒரு பாத்திரம். எப்போதும் இறையுணர்வோடு திருநீல கண்டம் என்று சொல்லிக் கொண்டிருப்பதால் அவருக்கு அந்தப் பெயர்….
என் தாயும் உன் தாயும் யார் யாரோ? அவர்களுக்குள் சொந்த பந்தமோ நட்போ இல்லை அது போல என் தந்தையும் உன் தந்தையும் முன்பே…
ஒற்றையடிப் பாதையிலே நடந்து சென்று உறவினர்கள் தலைதெரிந்தால் ஒளித்து நின்று பற்றையதன் பின்னாலே வைத்து விற்ற பனைமரத்து உடன்கள்ளை நண்ப ரோடு குற்றமிது என்றுமனம்…
ஒரு மனிதனின் கண்ணுக்கு முன்னாலே நின்று அன்றுடன் உறவு முறிந்து போகுமளவுக்கு வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள். ஆனால் அவனைப் போகவிட்டு பின்னாலிருந்து அவன் நடப்பதை அறியமுடியாதவாறு…
அவன் வருவானா என்று மெதுவாகக் கேட்டாள் அவள். தங்களை யாராவது கவனிக்கிறார்களா என்று நான்கு புறமும் பார்த்துவிட்டு ஆம் என்று தலையசைத்தாள் தோழி. எப்போ…