மனசாட்சி!

மனசாட்சி!

மனசாட்சி! நாம் செய்யும் நல்லவை கெட்டவைகளுக்கு எங்கள் மனம் நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்குவதில்லை. மாறாக நாம் செய்யும் நல்ல செயலுக்கும் தீய செயலுக்கும்…

திருக்குறளும் உரைத் தவறும்!

திருக்குறளும் உரைத் தவறும்!

பத்துக் கறிகளோடு விருந்து படைப்பவர்கள் வடை பாயாசம் வைக்கலாம். சிக்கனமாக இருக்கும் சோற்றையும் கறியையும் குழைத்து உருண்டையாக கொடுக்கும் இடத்தில் வடை பாயாசம் வைப்பார்களா?…

தேவாரம் அடியெடுத்துக் கொடுத்த திரைப்படப்பாடல்! -1

தேவாரம் அடியெடுத்துக் கொடுத்த திரைப்படப்பாடல்! -1

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே பாட்டுவித்தால்…

உரையாளர்கள் கோட்டை விட்ட இறைவனின் எட்டுக் குணங்கள்!

உரையாளர்கள் கோட்டை விட்ட இறைவனின் எட்டுக் குணங்கள்!

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை (திருக்குறள்: கடவுள்வாழ்த்து:9) எண்வகைப்பட்ட குணங்கள் – தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை…

திருக்குறள் காட்டும் கண்ணும் காதலும்!

திருக்குறள் காட்டும் கண்ணும் காதலும்!

ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராகக் காதலித்துக் கொண்டே பொது இடங்களில் மற்றவர்கள் முன்னிலையில் முன் பின் தெரியாத புதியவர்கள் போல தங்களைக் காட்டிக் கொண்டு…

தமிழ்ச் சேவல் நான்!

தமிழ்ச் சேவல் நான்!

தமிழ்ச் சேவல் நான்! மூடி மறைத்ததலை தாடி வளர்த்த முகம் கோடி கருணைமிகு – இருகண்ணும் நாடி வருமடியர் வலிமைபெற அசைந்து நன்மை புரிந்துநிற்கும்…

அங்கம் குறைக்கப்பட்ட அழகான தமிழ்ச் செய்யுள்!

அங்கம் குறைக்கப்பட்ட அழகான தமிழ்ச் செய்யுள்!

இன்று (8.7.2023) வெளியான கனடா தமிழர் தகவல் இதழின் ஆண்டு விழா மலரில் நான் எழுதிய கட்டுரை இது. சற்று நீண்ட கட்டுரை தான்….

சங்க இலக்கியமும் சந்தன மரமும்!

சங்க இலக்கியமும் சந்தன மரமும்!

உன்னோடு நிறையப் பேசவேண்டும் வா தினை அறுத்த வயற்புறத்துக்கு போய் வருவோம் என்றாள் தோழி. வீட்டிலே பேச முடியாத காதல் விடயங்கள் அவை. வயற்புறத்திலே…

பெற்றவள் நினைவும் பிள்ளைகள் உறவும்!

பெற்றவள் நினைவும் பிள்ளைகள் உறவும்!

என்னைப் பெற்று வளர்த்து எனக்குத் தாயாக இருந்த என் அம்மா தான் மீண்டும் குழந்தையாக பிறப்பதற்காக இறந்து இன்னொரு தாயைத் தேடி வேறு உலகம்…

அவரையும் அவளும்!

அவரையும் அவளும்!

புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் கனடா மண்ணில் புறநிலத்தில் வீட்டுக்குப் பின்னால் தோட்டம் நிலமிருந்த புல்லகற்றி மனைவி வைத்து நீண்டகுழாய்த் தண்ணீரை தினமும் விட்டாள் பலமிகுந்த தடிகள்பல…