முருங்கை மரத்துக் கோழிகள்!
எனது அப்பா முதற்கொண்டு எங்கள் உறவினர்களில் பலர் ஆசிரியர்களாக பணிபுரிந்தாலும் தம் முன்னோர்கள் செய்துவந்த தோட்ட வேலைகளை அவர்கள் கைவிடவில்லை. புகையிலை உற்பத்தி அவர்கள்…
எனது அப்பா முதற்கொண்டு எங்கள் உறவினர்களில் பலர் ஆசிரியர்களாக பணிபுரிந்தாலும் தம் முன்னோர்கள் செய்துவந்த தோட்ட வேலைகளை அவர்கள் கைவிடவில்லை. புகையிலை உற்பத்தி அவர்கள்…
பொழுது சாயத் தொடங்கிவிட்டது. அன்றைய நாள் போரும் முடிவுக்கு வருகின்றது. எல்லோரும் பாசறைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் நடந்து வருகின்றார்கள். காயம் பட்ட சிலர்…
தமிழிலே எத்தனையோ நல்ல சொற்கள் இருக்கின்றன. இறைவனைப் புகழ்ந்து பாடவும் நல்ல வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் திருக்கேதீஸ்வரத்து இறைவனைப் பாடும் போது முதல் பாட்டிலேயே…
ஒரு நாட்டிலே அதிக மருத்துவ மனைகள் தென்படுமானால் அங்கு நோயாளிகளும் அதிகமானவர்களாக இருக்க வேண்டும். அது போல ஒரு மொழியிலே அளவுக்கு அதிகமான நீதி…
சமண பௌத்த மதங்களின் தாக்குதலால் நிலை குலைந்து போயிருந்த சைவம் தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள என்ன வழி என்று தேடத் தொடங்கியது….
பெண்களின் கண்களை கயல் மீன் என்றும் குவளை மலர் என்றும் கரு வண்டு என்றும் பல்வேறு உவமைகள் சொன்ன கவிதைகளையும் கவிஞர்களையும் எமக்குத் தெரியும்….
இன விடுதலைக்காகப் போராடித் தோல்வியடைந்த தேசம் அது. தோல்வி தந்த கசப்பான அனுபவங்களை மறந்துவிட்டு புதிய வாழ்வொன்றினை ஏற்றுக் கொண்டவர்கள் போல அந்தத் தேசத்து…
தினைப் புலத்திலே உயர்ந்த பரணில் இருந்து கொண்டு அவனை இன்று காணவில்லை என்றாள் அந்தப் பெண். பக்கத்தில் இருந்த தோழி சிரித்தாள். நாங்கள் இந்தத்…
பள்ளியொன்றில் ஆசிரியர் பணியும் வேண்டும் படித்தவளாய் மனைவிவந்து அமைய வேண்டும் வெள்ளிகளின் நடுவினிலே நிலவு போல வெளிக்கிட்டால் அவள்தனியாய்த் தெரிய வேண்டும் துள்ளிவந்து மடியிருக்க…