ஆமையும் – கொக்கும்!
நீர்கொண்ட குளமொன்றில் காட்டில் – அங்குநெடுங்காலம் வாழந்திட்ட கொக்குகள் இரண்டுகூர்கொண்ட அலகினால் கொத்த – மீன்கள்குறைந்திட்ட காலத்தில் தமக்குள்ளே பேசும் சீர்கெட்ட குளத்திலே இனியும்…
நீர்கொண்ட குளமொன்றில் காட்டில் – அங்குநெடுங்காலம் வாழந்திட்ட கொக்குகள் இரண்டுகூர்கொண்ட அலகினால் கொத்த – மீன்கள்குறைந்திட்ட காலத்தில் தமக்குள்ளே பேசும் சீர்கெட்ட குளத்திலே இனியும்…
அவர்கள் வேடுவர்கள். அவர்களின் வீடு காட்டை எல்லையாகக் கொண்ட ஒரு கிராமத்தில் இருந்தது. வேட்டையாடுதல் அம் மக்களின் குலத்தொழிலாக இருந்தாலும் சிலர் மட்டும் விலங்குகளை…
பள்ளியொன்றில் ஆசிரியர் பணியும் வேண்டும்படித்தவளாய் மனைவிவந்து அமைய வேண்டும்வெள்ளிகளின் நடுவினிலே நிலவு போலவெளிக்கிட்டால் அவள்தனியாய்த் தெரிய வேண்டும்துள்ளிவந்து மடியிருக்க ஆணும் பெண்ணும்துளிர்த்ததளிர் போலவிரு குழந்தை…
தமிழ் இலக்கியங்களிலே பல இடங்களில் பேசப்படும் தோல் கருவி பறை. எம் முன்னோர்கள் அதை இசை வாத்தியமாகவும் செய்திகளை அறிவிக்கும் சாதனமாகவும் பயன்படுத்தினார்கள். ஆனால்…
முன்பெல்லாம் நாங்கள் பாட்டை எழுதினோம். அதற்கு இசையமைத்தார்கள். இப்போது மெட்டை தந்து அதற்கு பாட்டு எழுதும்படி கேட்கின்றார்கள் என்று திரைத்துறைக் கவிஞர்கள் புலம்பி வருகின்றார்கள்….
இன்று தமிழ்க் கவிதை உலகத்திலே பலர் சாதனை படைத்தவர்களாகப் போற்றப்படுகின்றனர். இன்னும் சிலர் கவியுலகின் மறுமலர்ச்சிக்கு விதிதிட்டவர்களாகவும் பேசப்படுகின்றனர். ஆனால் சீர்காழிச் சிறுவனான சம்பந்தன்…
யாழ்ப்பாணத்துக்குச் சென்று வந்த எங்கள் தமிழ் அறிஞர் ஒருவர் என்னிடம் கூறினார். அவர் பிரயாணம் செய்த ரயில் வண்டியில் எதிர்இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு யாழ்ப்பாணத்துத்…
தமிழிலே அ முதல் ஒள வரையிலான எழுத்துக்களுக்கு உயிர் எழுத்து முன்னோர்கள் பெயர் வைத்தார்கள். அது போல க் முதல் ன் வரையிலான எழுத்துக்களுக்கு…
காலை நேரம். கதிர் முதிர்ந்து சுட்டெரிக்கும் வெய்யிலுக்கு இடங்கொடுக்க விரும்பாத ஒரு கிழவி தான் ஊன்றும் கோலை அகல வைத்து கூன் முதுகு சுமந்து…
மனசாட்சி! நாம் செய்யும் நல்லவை கெட்டவைகளுக்கு எங்கள் மனம் நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்குவதில்லை. மாறாக நாம் செய்யும் நல்ல செயலுக்கும் தீய செயலுக்கும்…