பெய்யெனப் பெய்யும் மழையும் பொய்யெனச் செய்த உரையும்
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை மனைவியைப் பற்றிப் பேசும் அழகான…
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை மனைவியைப் பற்றிப் பேசும் அழகான…
ஆணையிறவிலும் பலாலியிலும் இருந்த ஆமியை எங்களுடைய வீட்டுக் கோடிக்குள்ளே கொண்டுவந்து விட்டுப் போட்டு போட்டினம். அவையாலே நாங்கள் கண்ட பலன் இது தான். இதுகளைக்…
குன்றி மணியின் மூக்கு! புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிமூக்கிற் கரியா ருடைத்து அந்தப் பக்தனுக்கு அதிர்ச்சி! காவியுடை அணிந்த ஒரு காமுகரையா துறவி என்று…
அழகிய சிறிய மாளிகை! அதனைச் சுற்றி ஒரு சிறு பூங்கா! புல்வெளி பூஞ்செடி பழ மரம் நிழல் மரம்! ஊடே செல்லும் இத்தகைய மனங்கவர்…
கோபமாக வந்தாள் வாசுகி! அவள்தான் வள்ளுவரின் மனைவி! நீங்கள் குறள் எழுதிய இலட்சணம் போதும். ஏட்டையும் எழுத்தாணியையும் எறிந்துவிட்டு வேறு வேலை பாருங்கள்…
இதயத்தின் கதவுகள் என்ற தலைப்பில் 80ம் ஆண்டு தினகரன் வாரமலரில் தொடர்ந்து வெளிவந்ததும் பின்பு கனடா தமிழோசை பத்திரிகையில் ஆத்மாவின் ராகங்கள் என்ற பெயரில்…
சற்குணத்திற்கு இப்போது உயிர் இல்லை. முப்பத்தேழு வருடங்களாகத் தன் கூடவிருந்த உயிரை மாடியிலிருந்து குதித்து வலுக் கட்டாயமாக அனுப்பி விட்டுக் கண்மூடிக்…
கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன் குத்து ஒக்க சீர்த்த இடத்து! அலைகள் வந்து மோதும் அழகான கடற்கரை அது. அங்கே…
ஆடுகளுக்குப் புல் அறுத்துக் கொண்டிருந்த பூரணம் ஆச்சி தற்செயலாகத்தான் காதைத் தடவிப் பார்த்தாள். வலது காதில் தோடு இருந்த இடம் வெறுமையாக இருந்தது. ஆச்சிக்கு…
சிலம்பு காட்டும் விதி வலிமை! திருமால் வாமணனாக அவதாரம் எடுத்து வந்து மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண் கேட்டபோது குழந்தை தானே என்ற…