Dr. நந்தா ராஜன்

Dr. நந்தா ராஜன்

மகளே வாழி! பண்பிழந்து எழுதுகின்ற முகநூல் மாந்தர்பதிவுகளைக் கண்டுமனம் வருந்தி இந்தக்கண்ணிழந்த மானுடரின் தொடர்பு வேண்டாம்கண்ணியத்தைக் காவாத முகநூல் வேண்டாம்எண்ணமுடன் எழுந்துசெல்ல முயன்ற வேளைஎன்கவிதை…

எழுத்தாளர் குரு அரவிந்தன்

எழுத்தாளர் குரு அரவிந்தன்

கல்லாத பலபேரின் நூல்கள் தோன்றிக்களியாட்டம் போட்டாலும் கனடா மண்ணில்நல்லாக எழுதுபவர் சிலபேர் தானேநம்மனத்தில் இருக்கின்றார் அவர்கள் உள்ளும்பொல்லாத தமிழெழுதும் சிலரை நீக்கிப்புடம்போட்ட மானுடர்கள் என்று…

இறைவனுக்கு வந்த பயம்!

இறைவனுக்கு வந்த பயம்!

சைவ சமயத்தின் மீதும் சிவபெருமான் மீதும் கொண்ட மிகுந்த பற்றின் காரணமாக பாண்டிய நாட்டு அரசியான மங்கையர்க்கரசி திருவாலவாய் கோவிலுக்கு தினமும் சென்று தொண்டு…

கீரியும் பாம்பும்!

கீரியும் பாம்பும்!

காட்டிலே விறகினை வெட்ட – கமலம்வாட்டிடும் வெய்யிலில் கிடந்து – அங்கேகத்தியும் கையுமாய் சென்றிட்டாள் ஒருநாள்வருந்திய கீரியின் குட்டியைக் கண்டாள்வீட்டுக்கு அதைக்கொண்டு வந்தே –…

கண்ணதாசனும் மே மாதமும்!

கண்ணதாசனும் மே மாதமும்!

அது அவன்தான் மனிதன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்த காலம். ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்திலும் எம்.எஸ். விஸ்வநாதன் இசையிலும் தயாரிக்கப்பட்ட அந்தப் படத்துக்கு…

புறநானூறும் புதைக்கப்பட்ட ஒரு செய்தியும்!

புறநானூறும் புதைக்கப்பட்ட ஒரு செய்தியும்!

ஆரிய திராவிடப் பகையென்ற ஒன்று தோன்றுவதற்கு முன்பு தங்களுக்கு வசதியும் உயர்வும் பாதுகாப்பும் கிடைக்கக் கூடிய வகையில் பிராமணர்கள் சாத்திரங்களையும் சம்பிரதாயங்களையும் ஏற்படுத்திக் கொண்டு…

காஞ்சிப் புராணமும் முத்து மாலையும்!

காஞ்சிப் புராணமும் முத்து மாலையும்!

சமண பௌத்த மதங்களின் தாக்குதலால் நிலை குலைந்து போயிருந்த சைவம் தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள என்ன வழி என்று தேடத் தொடங்கியது….

இலாபத்தை வென்ற நட்டம்!

இலாபத்தை வென்ற நட்டம்!

பெருமழையாம் பின்னேரம் நீங்கள் சென்று பின்கதவுக் கண்ணாடி பூட்டி னேனா ஒருமுறைதான் பாருங்கோ காரை என்று ஓடிவந்து மனைவிசொல்லிக் குளிக்கப் போனாள் தெருமுனையில் வீட்டருகே…

கண்டுகொள்ளப்படாத கண்ணதாசன் பாடல் ஒன்று!

கண்டுகொள்ளப்படாத கண்ணதாசன் பாடல் ஒன்று!

கம்பன் நிலத்து நிற்பதற்கு அவன் எடுத்துக் கொண்ட காவியப் பொருள் காரணமாயிற்று. பாரதியார் புகழ் பெறுவதற்கு அவரின் தேசபக்திப் பாடல்கள் காரணமாயிற்று. பாரதிதாசன் போற்றப்படுவதற்கு…

காதலுக்கும் நேரம் கொடு!

காதலுக்கும் நேரம் கொடு!

கொட்டுதடி பனிவிழுந்து கூரை மீது – நீயும் கட்டிக்கொள்ளும் தாவணியின் உயரம் போல முட்டிக்கள்ளு நுரைபோல வீதி எங்கும் – பனி மூடிக்கொண்டு கிடக்குதடி…