கணையும் யாழும்!

கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கு அன்னவினைபடு பாலால் கொளல். ஒருமுறை திருவள்ளுவர் வீதியால் நடந்து போனார். திடீரென்று மழை வந்து விட்டது. வள்ளுவப் பெருமகனார்…

குறை சொல்ல முடியாத குற்றங்கள்!

இயக்க ஆட்கள் காசுக்கு வந்திருக்கினம் போல கிடக்குது. நீங்கள் கீழே வராதையுங்கோ நான் ஏதாவது சொல்லி அனுப்புறேன். அன்று ஞாயிற்றுக்கிழமை, வீட்டு அழைப்பு மணி…

இந்த மருந்துகள் உடலுக்கு அல்ல!

தொலைக்காட்சிச் செய்தியைப் பார்த்த நளின் அங்கமன ஒருகணம் அதிர்ந்துதான் போனார். தற்கொலைப் போராளியின் படத்தை ரூபவாகினி அடிக்கடி போட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தது. பழம்பெரும் சிங்களவரான…

மண்ணாங்கட்டியும் பலாச்சருகும் – உருவகக் கதை

ஒரு காட்டில் பெரிய பலா மரம் ஒன்று நின்றது. அதன் முதிர்ந்த இலைகள் பல சருகாக கீழே விழுந்து கிடந்தன. அந்தச் சருகுகளுக்குப் பக்கத்தில்…

தேன் தேர் குறவர் தேசம் வேண்டும்!

எண்பதுகளின் ஆரம்பத்தில் நான் யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் தமிழாசிரியராக இருந்தேன். அங்கே கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண வகுப்புகளுக்கு என்…

விழியும் துளியும்

விழியும் துளியும்

சிறுகதை கோமதி! நான் மஞ்சு கதைக்கிறன். நான் இங்கே சுகமாக வந்து சேர்ந்திட்டன் பிறகு எல்லாம் ஆறுதலாகக் சொல்லுறன் என்ன? சந்தோசம் அக்கா! ஆறு…

முள்ளில் ஒரு சேலை

விமலி! என்ன பிள்ளை நீ செய்யுற வேலை? முதலிலே போய் அவரின்ரை காலிலே விழுந்து கும்பிடு மோனை. அப்பா இல்லாத இடத்திலே ஒரு தகப்பனுக்குத்…