காலத்தின் கண்ணாடி!

  அது சங்கம் மருவிய காலத்துத் தமிழ் உலகம்! அப்போது அந்தப் பெண்ணுக்குப் பன்னிரண்டு வயது! அம்மா சித்திராபதி என்று தெரியும்! அப்பா யாரென்று…

தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்பட முடியாதவர்கள்!

  தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்பட முடியாதவர்கள்! யாழ் பல்கலை. சிங்கள மாணவி   தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்பட முடியாதவர்கள் என்ற உண்மையை…

இன்னுமொரு கணவன்

    தவறு என்னுடையதாக இருக்குமோ? இந்துவைப் பார்க்கும் போதெல்லாம் இந்தக் கேள்வியே அரவிந்தன் மனதில் பலமாக எழுந்தது. இந்து அழுது கொண்டிருந்தாள். அவள்…

பணியும் மணியும்!

  யாழ்ப்பாணக் குடாநாடு இந்திய இராணுவத்தின் பிடிக்குள் சிக்கியிருந்த கால கட்டம் அது! தங்கள் அமைதிப் போர்வையை உதறி விட்டு தங்கள் ஆயுதங்களால் யாழ்ப்பாணத்து…

அசோகவனச் சீதைகள்

    மழைக்காலம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆடி மாதத்துக் கொழுத்தும் வெய்யில் அன்றும் ஆட்சி புரிந்து கொண்டிருந்தது. மாங்கறை கணுவாய் குருடிமலைப் பகுதிகளில் இருந்து…

கண்ணதாசன் பாடல்களில் தமிழ் இலக்கியங்களின் தாக்கம்!

  காலத்தால் அழிக்க முடியாத பல சினிமாப் பாடல்களைத் தமிழ் மக்களுக்குத் தந்தவர் வித்துவான் முத்தையா என்ற பெயரோடு செட்டி நாட்டிலிருந்து சினிமாவுக்கு வந்த…

இகழ நினைக்காத இலக்கியவாதிகள்!

  விலங்கு இனத்திலே நன்றிக்கு இலக்கணமாகக் கொள்ளப்படுவது நாய்! அது போல இழிபிறப்பாகக் கொள்ளப் படுவதும் நாய்தான்! படித்தவர்கள் முதற்கொண்டு பாமரர்கள் வரை நாய்களை…

புட்பக விமானத்தின் டில்லிப் பயணம்!

  இலங்கையில் யுத்தத்தை முடித்து ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தி விட்டு டில்லி திரும்ப அவசரப்பட்டான் இராமன். இராவணனை அழித்து விட்டுத் தான் ஆட்சியில் அமர்த்திய…

கவிதையில் ஒரு புகைப்படம்!

    திருக்குறள் எப்படித் தனிமனித ஒழுக்கத்துக்காகப் போராடியதோ அது போல தனிமனித அன்புக்காகப் போராடிய இலக்கியம் பெரியபுராணம். புராணம் என்ற உடனேயே அது…