சில கேள்விக்குப் பதிலேது?

    சற்குணத்திற்கு இப்போது உயிர் இல்லை. முப்பத்தேழு வருடங்களாகத் தன் கூடவிருந்த உயிரை மாடியிலிருந்து குதித்து வலுக் கட்டாயமாக அனுப்பி விட்டுக் கண்மூடிக்…

காலத்தை அறிந்து கொள்ளுங்கள்!

  கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன் குத்து ஒக்க சீர்த்த இடத்து! அலைகள் வந்து மோதும் அழகான கடற்கரை அது. அங்கே…

சோதிடச் சிரிப்பு!

ஆடுகளுக்குப் புல் அறுத்துக் கொண்டிருந்த பூரணம் ஆச்சி தற்செயலாகத்தான் காதைத் தடவிப் பார்த்தாள். வலது காதில் தோடு இருந்த இடம் வெறுமையாக இருந்தது. ஆச்சிக்கு…

சிலம்பு காட்டும் விதி வலிமை!

சிலம்பு காட்டும் விதி வலிமை! திருமால் வாமணனாக அவதாரம் எடுத்து வந்து மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண் கேட்டபோது குழந்தை தானே என்ற…

இங்கேயும் ஒரு ஆகாய கங்கை

ஒரே ஒரு பொம்பிளைப் பிள்ளையின்ரை கல்யாணம். அதைச் சீரும் சிறப்புமாய் செய்யுறதை விட்டுப் போட்டு உன்ரை புத்தி இப்படி ஏன் போகுது மோனை? கிறுக்கனைக்…

குறளில் ஒரு நாடகம்! – கோல் காணாக் கண்கள்!

குறளில் ஒரு நாடகம்! – கோல் காணாக் கண்கள்!

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து! தோழி: மாலைப் பொழுது வரும்! மடிகிடந்தார் நினைவு வரும்! காலைத் தடவியவர் கை கிடந்த…

யானையும் நரியும்!

கால்ஆழ் களரின் நரிஅடும் கண்அஞ்சாவேல்ஆள் முகத்த களிறு   எதற்கும் பயப்படாமல் வேலோடு தாக்க வரும் பகைவர்களை தந்தத்தினாலே குத்திக் கோர்த்தெடுத்த வீரம் மிக்க…

கம்பன் காட்டிய விமானப் பறப்பு!

மாய மானைத் தேடிப் போய் சீதையைப் பறிகொடுத்த இராமன் அவளை இராவணன் புஷ்பக விமானத்தில் கொண்டு சென்றதை அறிந்து அதைத் தேடித் தம்பியுடன் புறப்படுகிறான்….

காடு நல்லது!

  வெற்றி வேற்கை என்னும் நறுந்தொகையிலே நாட்டிலே வாழ்வதிலும் பார்க்க காட்டிலே வாழ்வது தான் இலகுவானது என்று அதிவீர ராம பாண்டியர் எழுதினார். உடனே…

வாரியார் பேசிய அரசியல்!

போர்களத்திலே இராமனுடைய படைகளும் இராவணனுடைய படைகளும் அணிவகுத்து நிற்கின்றன. போர் தொடங்க இருந்த நேரத்திலே அநுமான் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. இந்த இராவணனை…