தீயதும் நிழலும்!
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னைவீயாது அடி உறைந்து அற்று முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் எக்கோடி யாராலும் வெலப்படாது எனக்கொடுத்த வரமும் திக்கோடிக்…
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னைவீயாது அடி உறைந்து அற்று முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் எக்கோடி யாராலும் வெலப்படாது எனக்கொடுத்த வரமும் திக்கோடிக்…
பொழுது முழுமையாக விடியவில்லை. ஆனாலும் தோட்ட வரம்புகள் ஒரளவுக்குத் தெரியத் தொடங்கிவிட்டன. வெங்காயப் பாத்திகளின் இடையே அறுகம் புற்களால் கோடு இழுத்தது போலத் தெரிந்த…
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்றல் அதுவே படை கந்தப் புராணத்திலே முருகப் பெருமானுக்கும் சூரனுக்கும் நடந்த யுத்தம் பதினெட்டு யுகங்களில் முடிந்தது. கம்பராமாயணத்தில்…
ஏற்பது இகழ்ச்சி! ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல் அது சங்கம் மருவிய காலத்து ஒருநாள் மாலை! பவளச் செங்கால் பறவையங்…
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை மனைவியைப் பற்றிப் பேசும் அழகான…
ஆணையிறவிலும் பலாலியிலும் இருந்த ஆமியை எங்களுடைய வீட்டுக் கோடிக்குள்ளே கொண்டுவந்து விட்டுப் போட்டு போட்டினம். அவையாலே நாங்கள் கண்ட பலன் இது தான். இதுகளைக்…
குன்றி மணியின் மூக்கு! புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிமூக்கிற் கரியா ருடைத்து அந்தப் பக்தனுக்கு அதிர்ச்சி! காவியுடை அணிந்த ஒரு காமுகரையா துறவி என்று…
அழகிய சிறிய மாளிகை! அதனைச் சுற்றி ஒரு சிறு பூங்கா! புல்வெளி பூஞ்செடி பழ மரம் நிழல் மரம்! ஊடே செல்லும் இத்தகைய மனங்கவர்…
கோபமாக வந்தாள் வாசுகி! அவள்தான் வள்ளுவரின் மனைவி! நீங்கள் குறள் எழுதிய இலட்சணம் போதும். ஏட்டையும் எழுத்தாணியையும் எறிந்துவிட்டு வேறு வேலை பாருங்கள்…
இதயத்தின் கதவுகள் என்ற தலைப்பில் 80ம் ஆண்டு தினகரன் வாரமலரில் தொடர்ந்து வெளிவந்ததும் பின்பு கனடா தமிழோசை பத்திரிகையில் ஆத்மாவின் ராகங்கள் என்ற பெயரில்…