குறளில் ஒரு குற்றம்!

5.11.2014 தமிழர் தகவல் இதழில் இடம்பெற்ற எனது கட்டுரை! குறளில் ஒரு குற்றம்! தமிழில் எழுந்த அதியுயர்ந்த நீதி நூல் என்ற பெருமை திருக்குறளுக்கு…

திரை இசை இரகசியம்!

தமிழர் தகவல் யூலை 2014 இதழில் வெளியான எனது கட்டுரை!   திரைப்படப் பாடல்களைச் சிலர் கருத்துக்காக விரும்புவார்கள்! சிலர் காட்சிக்காக விரும்புவார்கள்! சிலர்…

ஒவையின் விரக்தி!

  நல்ல சாப்பாடு கிடைக்கும் போது இரண்டு நாட்களுக்குத் தேவையானதை ஏற்றுக் கொள் என்று சொன்னாலும் நீ ஏற்றுக் கொள்ள மறுக்கின்றாய்! இன்று சாப்பாடு…

மூன்று வகையான கோபம்!

  கயவர்கள் கோபம் வந்தால் கல்லு இருபாதியாக உடைவது போலப் பிரிந்து எக்காலத்திலும் யாராலும் ஒன்று சேர்க்க முடியாத பகையாளிகளாக இருந்து விடுவார்கள்! இன்னும்…

பல்லவர் காலமும் – கலையரசியும்!

யாழ்ப்பாணத்தில் நான் தமிழ் ஆசிரியராக இருந்த காலத்தில் கலையரசி என்றொரு தமிழ் ஆர்வம் மிக்க மாணவி என்னிடம் தமிழ் கற்றாள்! அந்த வருடம் பரீட்சைக்கு…

பெரிய புராணத்தில் ஒரு வழக்கு!

கயிலை மலையிலே சுந்தரர் இரு பெண்களைக் காமக் கண் கொண்டு பார்த்தார். உடனே இறைவன் பூஜை அறையிலே அல்வா தின்கின்ற குழந்தையை அம்மா சமையல்…

வில்லைக் கடித்த தொல்லை!

இன்று (5.4.2014) வெளியான தமிழர் தகவல் சஞ்சிகையில் இடம்பெற்ற எனது கட்டுரை இது! அடர்ந்த காடு ஒன்றிலே ஒரு நரி இரை தேடி அலைந்து…

உதடுகளைத் தவிர்த்த திருக்குறள்!

  ஒரு பொருளால் ஏற்படும் துன்பத்தைத் தவிர்ப்பதற்கு அந்தப் பொருளாலே கிடைக்கின்ற இன்பத்தைக் கை விடுங்கள் என்று ஒரு குறள் எழுதினார் திருவள்ளுவர்! யாதனின்…

காட்சி ஒன்று! கவிதைகள் மூன்று!!

  இலக்கியங்களில் மருதம் என்று சொல்வார்களே அந்த வயலும் வயல் சார்ந்த நிலமும் அது! அங்கே நெற்பயிர்கள் அடர்ந்து வளர்ந்து கதிர் பெருகி முற்றித்…

காம தகனமும் அணுக்கதிர் இயக்கமும்!

நுனிப் புல் மேய்ந்த பலரால் பொய்யுரை என்று ஒதுக்கப்பட்ட ஒரு வரலாறு கச்சியப்பரின் கந்த புராணம் ஆகும்! ஆனால் கந்தப் புராணத்தை ஆழ்ந்து நோக்குவோருக்கு…