பெரிய புராணத்தில் ஒரு வழக்கு!

கயிலை மலையிலே சுந்தரர் இரு பெண்களைக் காமக் கண் கொண்டு பார்த்தார். உடனே இறைவன் பூஜை அறையிலே அல்வா தின்கின்ற குழந்தையை அம்மா சமையல்…

வில்லைக் கடித்த தொல்லை!

இன்று (5.4.2014) வெளியான தமிழர் தகவல் சஞ்சிகையில் இடம்பெற்ற எனது கட்டுரை இது! அடர்ந்த காடு ஒன்றிலே ஒரு நரி இரை தேடி அலைந்து…

உதடுகளைத் தவிர்த்த திருக்குறள்!

  ஒரு பொருளால் ஏற்படும் துன்பத்தைத் தவிர்ப்பதற்கு அந்தப் பொருளாலே கிடைக்கின்ற இன்பத்தைக் கை விடுங்கள் என்று ஒரு குறள் எழுதினார் திருவள்ளுவர்! யாதனின்…

காட்சி ஒன்று! கவிதைகள் மூன்று!!

  இலக்கியங்களில் மருதம் என்று சொல்வார்களே அந்த வயலும் வயல் சார்ந்த நிலமும் அது! அங்கே நெற்பயிர்கள் அடர்ந்து வளர்ந்து கதிர் பெருகி முற்றித்…

காம தகனமும் அணுக்கதிர் இயக்கமும்!

நுனிப் புல் மேய்ந்த பலரால் பொய்யுரை என்று ஒதுக்கப்பட்ட ஒரு வரலாறு கச்சியப்பரின் கந்த புராணம் ஆகும்! ஆனால் கந்தப் புராணத்தை ஆழ்ந்து நோக்குவோருக்கு…

புறநானூறும்! – வாகனப் பாதுகாப்பும்!

தமிழ்ச் சமுதாயத்திலே பிறரோடு பகிர்ந்து கொள்ள முடியாமல் அகத்தோடு பேணிக் கொள்ளும் செயல்களை அக ஒழுக்கம் என்றும் புறத்தே பலருக்கும் சொல்லி இன்புறக் கூடிய…

சங்க இலக்கியத்தில் ஒரு சமூக அறம்!

சங்க இலக்கியத்தில் ஒரு சமூக அறம்!

அலைகள் நடக்க அலை நடுவே மீன் நடக்க கொலைகள் புரிகின்ற கொக்கெல்லாம் அதில் நடக்க இயற்கைக் கலைகள் நடந்து கதை பேசும் கடற்கரையில்! வண்ண…

ஒளவையார் என்றொரு பெண் வாத்தியார்!

ஒளவையார் என்றொரு பெண் வாத்தியார்!     கவிஞர் என்று பட்டம் போட்டுக் கொண்டதில்லை! இலக்கணம் தவறி ஒரு பாட்டுக் கூட எழுதியதில்லை! தன்…

ஆந்தையும்-குயிலும்!

ஆந்தையும்-குயிலும்! அந்த ஆந்தை தான் வழமையாகப் பறக்கும் திசையை விட்டு வேறு திசையில் கவலையோடு பறந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட குயில் நண்பனே ஏன்…