முற்றத்து மல்லிகை!

முற்றத்து மல்லிகை!

எனது யாழ்ப்பாணப் பயனத்தின் நோக்கமேஅவளைப் பார்த்துவிட வேண்டும் என்பது தான்வீட்டைப் பார்க்கவேண்டும் பெற்றாரைக் காணவேண்டும்பள்ளித்தோழிகள் இந்தக் கனவுகளே என் மனைவிக்குஅவளைப் பார்த்துவிட வேண்டும் எனக்கோ…

பிரிவுக்கு காரணம் என்ன?

பிரிவுக்கு காரணம் என்ன?

கனடா தமிழர் தகவல் இதழில் இன்று (5.9.2024) வெளிவந்த எனது கட்டுரை இது கலைத் துறையிலே அனைத்தையும் கற்றுக்கொண்டவள் மாதவி. பரதநாட்டியம் தெரியும் யாழ்…

தோற்றம் கொடுத்த தோல்வி!

தோற்றம் கொடுத்த தோல்வி!

அரச சபைக்குள் வந்த கண்ணகியை உற்றுப் பார்த்தான் பாண்டியன் நெடுஞ்செழியன். நிலத்திலே வீழ்ந்து கிடந்து அழுது புரண்டதால் அவள் உடல் முழுவதும் புழுதி படிந்திருந்தது….

மனிதர்கள் உள்ளமும் தாமரைக் குளமும்!

மனிதர்கள் உள்ளமும் தாமரைக் குளமும்!

ஒரு குளத்திலே அதனுடைய நீர் மட்டமானது எவ்வளவு உயர்ந்து செல்கின்றதோ அந்த உயரத்துக்கு ஏற்றால் போல அதில் இருக்கும் தாமரைக் கொடியின் தண்டும் உயர்ந்து…

நாரையும் நானும்! (சங்க இலக்கியம்)

நாரையும் நானும்! (சங்க இலக்கியம்)

அது அலையெறியும் கடலுக்கு அருகே அமைந்த சிறு கிராமம். சிறு வயது முதலே ஒன்றாக அங்கே வாழ்ந்த தோழிகள் அவர்கள். அவர்களில் ஒருத்திதான் மற்றவளைத்…

சிமிலி கறுத்த இலாம்பு!

சிமிலி கறுத்த இலாம்பு!

கோடை வெய்யில் கொதிக்குதடிகுளிக்க வாடி ஆடைமெல்ல அவிழ்த்து வைத்தால்அங்கும் போரா கூடையிலே கிழங் கிருக்குஅவித்துத் தாடி தொட்டுக் கொள்ள அதைக் கேட்பாய்இப்ப வேண்டாம் மோர்…

மேசையும் – ஆசையும்!!

மேசையும் – ஆசையும்!!

கால்முறிந்த சாப்பாட்டு மேசை ஒன்றைக்கண்டெடுத்துத் தூக்கிவந்து திருத்தி மேலேநால்நிறத்து பொலித்தீனில் விரிப்பு போட்டுநல்லதென வீட்டிலே மனைவி சொல்லதோல்கறுத்த இருகதிரை பழசாய் வாங்கிதோதாக மேசையுடன் சேர்த்துப்…

என்னதான் இல்லை எங்கள் தமிழில்!

என்னதான் இல்லை எங்கள் தமிழில்!

சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகை நூல்களுள் பரிபாடலும் ஒன்று அதிலே காணப்படும் ஒரு பாடலுக்கு நாம் செல்லும் முன்பு சங்க மக்களின் அகம் புறம்…

துறவின் இலக்கணம் என்ன?

துறவின் இலக்கணம் என்ன?

பட்டணத்துச் செட்டியார் என்ற பெயரோடு பெருஞ் செல்வந்தராக வலம் வந்த பட்டினத்தார் ஒரு நாளிலேயே மாளிகை மனைவி செல்வம் என்ற அனைத்தையும் விடுத்துத் துறவியாகி…