சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்!

சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்!

தமிழ் இலக்கியங்களிலே அறிவாளிகளுக்கு எண்ணிக்கை கிடையாது. புலவர்களுக்கு எண்ணிக்கை கிடையாது. வீர புருசர்களுக்கு எண்ணிக்கை கிடையாது. ஆனால் இல்லையென்று சொல்லாமல் வழங்கிய வள்ளல்களுக்குத் தான்…

நிறை மொழி மாந்தர்கள்!

நிறை மொழி மாந்தர்கள்!

அது 1996ம் ஆண்டு கனடாவில் ஒரு தொடர்மாடிக் கட்டிடத்தின் லிப்டில் பெருங்கவிக்கோ பண்டிட் வா.மு. சேதுராமன் அவர்களும் நானும் இன்னும் சில கனடிய தமிழ்ப்…

இறைவனுக்கு வந்த பயம்!

இறைவனுக்கு வந்த பயம்!

சைவ சமயத்தின் மீதும் சிவபெருமான் மீதும் கொண்ட மிகுந்த பற்றின் காரணமாக பாண்டிய நாட்டு அரசியான மங்கையர்க்கரசி திருவாலவாய் கோவிலுக்கு தினமும் சென்று தொண்டு…

சித்திரையும் நாங்களும்!

சித்திரையும் நாங்களும்!

அதிகாலை வேளையிலே சிரிக்கும் வெய்யில் அதனோடு சேர்ந்தெங்கும் சிரிக்கும் பூக்கள் பொதியாகக் கனிதொங்கும் மரங்கள் எங்கும் புகுந்துபழம் கொறிக்குமந்த அணில்கள் கூட்டம் மதியாதார் முற்றத்தை…

நிலவும் நல்லவர்களும்!

நிலவும் நல்லவர்களும்!

வானத்திலே தோன்றும் நிலவானது தன்னிடமுள்ள கறையை நீக்கித் தன்னை மேலும் அழகு படுத்திக் கொள்ள நினையாது இந்த உலகத்தைச் சூழ்ந்த இருளை நீக்கிவிடத்தான் முயற்சி…

முருங்கை மரத்துக் கோழிகள்!

முருங்கை மரத்துக் கோழிகள்!

எனது அப்பா முதற்கொண்டு எங்கள் உறவினர்களில் பலர் ஆசிரியர்களாக பணிபுரிந்தாலும் தம் முன்னோர்கள் செய்துவந்த தோட்ட வேலைகளை அவர்கள் கைவிடவில்லை. புகையிலை உற்பத்தி அவர்கள்…

சங்க இலக்கியத்தில் சத்திர சிகிச்சை!

சங்க இலக்கியத்தில் சத்திர சிகிச்சை!

பொழுது சாயத் தொடங்கிவிட்டது. அன்றைய நாள் போரும் முடிவுக்கு வருகின்றது. எல்லோரும் பாசறைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் நடந்து வருகின்றார்கள். காயம் பட்ட சிலர்…

வார்த்தையின் வலிமை!

வார்த்தையின் வலிமை!

தமிழிலே எத்தனையோ நல்ல சொற்கள் இருக்கின்றன. இறைவனைப் புகழ்ந்து பாடவும் நல்ல வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் திருக்கேதீஸ்வரத்து இறைவனைப் பாடும் போது முதல் பாட்டிலேயே…

சங்க இலக்கியத்தின் சரிவுகள்!

சங்க இலக்கியத்தின் சரிவுகள்!

ஒரு நாட்டிலே அதிக மருத்துவ மனைகள் தென்படுமானால் அங்கு நோயாளிகளும் அதிகமானவர்களாக இருக்க வேண்டும். அது போல ஒரு மொழியிலே அளவுக்கு அதிகமான நீதி…

காஞ்சிப் புராணமும் முத்து மாலையும்!

காஞ்சிப் புராணமும் முத்து மாலையும்!

சமண பௌத்த மதங்களின் தாக்குதலால் நிலை குலைந்து போயிருந்த சைவம் தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள என்ன வழி என்று தேடத் தொடங்கியது….