சங்கத் தமிழ் மூன்றும் தா!
இனப்பற்று மொழிப்பற்று என்கின்ற அழகிய போர்வைகளால் திராவிடக் குப்பைகளை மூடிப் பாதுகாத்த அறிஞர்களும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் பேச்சாளர்களும் பலர்! தவிடு வைக்க பெரிய சாக்கும்…
இனப்பற்று மொழிப்பற்று என்கின்ற அழகிய போர்வைகளால் திராவிடக் குப்பைகளை மூடிப் பாதுகாத்த அறிஞர்களும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் பேச்சாளர்களும் பலர்! தவிடு வைக்க பெரிய சாக்கும்…
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று கொன்றை வேந்தனில் ஒளவை சொன்னதை எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு…
காஞ்சிபுரத்திலே 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞன் அவன். வடமொழிச் சிவ ரகசியத்திலே காணப்படும் என் வரலாற்றை தமிழிலே கந்தப் புராணம் என்ற பெயரில் திகடசக்கரச்…
அது நந்திவர்மன் என்ற பல்லவ மன்னன் தமிழகத்தை ஆண்ட கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. ஒருநாள் இரவு மன்னன் நகரைச் சோதனை செய்வதற்காக குதிரை மீது…
சிவனை வழிபடு தெய்வமாகக் கொண்ட இந்து மதத்திலே திருமாலும் பிரமனும் அடிமுடி தேடிய புராணக்கதை ஒன்று உண்டு. ஒரு முறை திருமாலுக்கும் பிரமனுக்கும் இடையில்…
எல்லா மொழிகளிலும் இலக்கிய கருத்தாக்கள் தாம் படைக்கும் பாத்திரங்களுக்கு சில இயல்புகளைக் கொடுத்து அந்த இயல்புகள் கதை முடியும் வரை மாறாமல் பார்த்துக் கொள்வாhகள்….
கலாநிதி. எஸ். விஜயகுமார் அவர்கள்! கொடிமலர்ந்தும் மணம்வீசா மலரைப் போன்றார் கொடுக்காமல் பொத்திவைக்கும் படித்தோர் என்றே அடிவரைந்து குறறெழுதிப் போனார் அந்த அழகுதமிழ் வள்ளுவனார்…
சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த பாண்டியர்கள் வெறும் தமிழ்ப் பணியோடும் சமயத் தொண்டோடும் நின்றுவிடவில்லை. தங்கள் நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள பலம்…
தமிழர் தகவல் இதழில் ஜனவரி 5 2018 வெளியான எனது கட்டுரை இன்று உலகம் முழுவதும் பாலியல் கல்வியை ஆதரிக்கும் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன….
தமிழில் எழுந்த அதியுயர்ந்த நீதி நூல் என்ற பெருமை திருக்குறளுக்கு உண்டு! வேதாகமத்துக்கு அடுத்தாக அதிக மொழிகளில் மாற்றம் செய்யப்பட்ட நூல் என்றும் அதைச்…