குடைக்குள் பெய்த மழை ஆனவளே!
குடைக்குள் பெய்த மழை ஆனவளே!உன் மீது கொண்ட வெறுப்புஉன் மறைவோடு போய்விடும்என்று தான் நினைத்தேன்என் காதலை நீமறுத்திருந்தால் நானும்மறந்திருப்பேன்ஆனால் நீகாதலிப்பது போல நடித்ததைஎப்படி மறக்க…
குடைக்குள் பெய்த மழை ஆனவளே!உன் மீது கொண்ட வெறுப்புஉன் மறைவோடு போய்விடும்என்று தான் நினைத்தேன்என் காதலை நீமறுத்திருந்தால் நானும்மறந்திருப்பேன்ஆனால் நீகாதலிப்பது போல நடித்ததைஎப்படி மறக்க…
பணம்படைத்தோர் வாசலிலே காத்து நின்றுபக்குவமாய்க் பணிந்தெழுந்து உதவி கேட்ககணப்பொழுது தலைசொறிந்து கேட்ட காசில்கால்வாசி தந்துவிட்டு உள்ளே போகும்குணம்படைத்த மானுடர்போல் சென்ற ஆண்டுகுறைகேட்டும் உதவாமல் முடிந்து…
காட்டெல்லாம் புல்லாகிப் போச்சே – மினிமம்கட்டாமல் விட்டாறு மாதங்கள் ஆச்சேகூட்டலாம் கூட்டலாம் என்றே – கூட்டித்தொங்கலில் நிக்குதே கடனெலாம் வந்தேவீட்டுக்கு அடிக்கிறான் போன்கோல் –…
ஒரு குருவும் சில சீடர்களும் ஒரு ஆற்றைக் கடக்க நேரிட்டது. அப்போது ஒரு இளம் பெண்ணும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள். சுவாமி ஆற்று வெள்ளத்தைப்…
அரச சபையிலே துகில் உரியப்பட்டபோது முதலில் தன் பலத்திலே நம்பிக்கை வைத்து தன் சேலையைக் கைகளால் இறுகப் பற்றிக் கொண்டு போராடிப் பார்த்தாள் பாஞ்சாலி!…
அரேபிய நாடு ஒன்றிலே பழுதடைந்த நெய்யை விற்பனை செய்த குற்றத்துக்காக ஒரு ஏழை வியாபாரி கைது செய்யப்பட்டான். அவனது வசதியின்மையைப் பார்த்து இரக்கப்பட்ட நீதிபதி…
சங்க இலக்கியம்! அது மலைகள் நிறைந்த குறிஞ்சி நிலமும் அல்ல. காடுகள் சூழ்ந்த முல்லை நிலமும் அல்ல. அவை இரண்டும் இடையே அமைந்து வரண்டு…
முற்றிப் பழுத்ததோர் நாவல் – அதில்முன்பொரு காலத்தில் வாழ்ந்ததோர் குரங்குசற்றுப் பருத்ததோர் மனைவி –அவள்சண்டைப் பிடித்தாலும் கேளாமல் ஆற்றில் குற்றி மரத்துண்டு போலத் –…
தோழி! என் எழுத்துக்களை உன்னால் வாசிக்க முடியுமோ தெரியவில்லை. அதை விட இத்தனை ஓலைச் சுவடிகளையும் பொறுமையோடு படிப்பதற்கு உனக்கு நேரம் இருக்குமோ என்றும்…
அந்தப் பெண்கள் இருவரும் தங்களுக்குள் உரையாடிக் கொண்டே தினைப்புலங்களைக் கடந்து மலையடிவாரத்துக்கு வந்து விட்டார்கள். சிறிய தண்டுகளையும் வெண்மையான மலர்களையும் கொண்ட கூதளச் செடிகள்…