புறாவும் எறும்பும்
கொடிய விலங்குகளும் பறவைக் குலமும் கலந்திருந்த காட்டில் விடியவிடிய ஒரு எறும்பு வீழ்ந்து கிடந்ததொரு குளத்தில்! தப்பிப் பிழைக்க வழிதேடித் தவித்த அவ்வெறும்மை மரத்தின்…
கொடிய விலங்குகளும் பறவைக் குலமும் கலந்திருந்த காட்டில் விடியவிடிய ஒரு எறும்பு வீழ்ந்து கிடந்ததொரு குளத்தில்! தப்பிப் பிழைக்க வழிதேடித் தவித்த அவ்வெறும்மை மரத்தின்…
அயல் நாடுகளை வென்று சோழப் பேரரசை விரிவு படுத்திய பின்பு அந்தச் சோழ மன்னனுக்குப் பெரும் பிரச்சனை ஒன்று எழுகின்றது. கைப்பற்றிய புதிய இடங்களைக்…
இளமைப் பருவத்திலே ஒருவன் படிக்காமல் காலத்தை வீணடிப்பது குற்றம் தனக்கே போதிய வருமானம் இல்லாத போது பிறருக்கு உதவ நினைப்பது குற்றம் உறவினர்கள் பக்கத்தில்…
அந்தப்புரமும் அழகான மங்கையரும் யானைகளின் தந்தத் துண்டுகளே தாங்கிநின்ற கட்டில்களும் அதில் சிந்திப் பரவிய பூ சீரழிந்த காட்சிகளும் தொங்கும் திரைச்சீலை தோல்வியுற்ற அகல்விளக்கு…
சீத்தைத் துணி கிழித்துச் செய்துதந்த சட்டையை நான் மாத்த மனம் இன்றி மறுநாளும் போட் டிருப்பேன் தங்கைக்கும் அத் துணியில் தானமையும் பா வாடை…
மாடுகட்டும் தொழுவமதில் பிறந்தான் தன்னை மக்களுக்குச் சேவைசெய்து வாழ்ந்தான் தன்னை கூடுகட்டி எதிரியெலாம் ஒன்று கூடிக் கொடுத்தபல சவுக்கடிகள் ஏற்றான் தன்னை கேடுகெட்ட நீதிமன்றம்…
நெல்லியடி ஒடிசருகு போலத் தேகம் இடைதரமும் தெரிவுமென உயர்ந்த சாதி கெட்டொடித்த பழுத்தலைப்போல் நிற்கும் சேலை சச்சினைப்போல் ஆங்காங்கே ஓட்டைச் சட்டை கிடங்கவிந்த புகையிலையென…
அலையெறியும் கடற்கரையில் அமைந்திருந்த அவ்வூரில் வலை எறியும் மீனவர்கள் மட்டுமல்ல அவரோடு குலையெறியும் தெங்கினமும் குதித்து விளையாடும் முலையெறியும் விலங்கினமும் முதுகில் மூன்று கோடணியும்…
கம்பர் சித்திரம் 11 கனடா தமிழர் தகவல் சஞ்சிகையில் இன்று (5.12.2022) வெளிவந்துள்ள எனது கட்டுரை இது! இன்றைய உலகில் அறிவியல் ஏற்படுத்தியிருக்கும் தொலைத்தொடர்பு…
நிலவு ஒன்று குளம் இறங்கிக் குளிக்கப் போவுது நீண்ட நாணல் புற்கள் காலைத் தடவப் போகுது மீன்கள் என்று கொக்கு கண்ணைக் குனிந்து பார்க்குது…