பொழுதொன்று விடியட்டும் !

பொழுதொன்று விடியட்டும் !

சிறுகதை மணி பதினொன்று ஆகிவிட்டது. கடிதங்கள் வந்திருக்கும். மனோகரி இறங்கி நடந்தாள். மூச்சு வாங்கியது. காசுத் தேவையால் ஒன்பது மாதமாக வயிற்றில் இருக்கும் குழந்தைகூட…

கம்பனும் விசுவாமித்திர முனிவனும்!

கம்பனும் விசுவாமித்திர முனிவனும்!

இராமாயணத்திலே கம்பனால் படைக்கப்பட்ட பாத்திரங்களில் ஒன்று விசுவாமித்திர முனிவன். அயோத்தியில் தசரத மன்னனிடம் வந்து இராம இலக்குவர்களை வேள்வி காக்க அழைப்பதில் தொடங்கி மிதிலையிலே…

எங்கள் பூந்தோட்டம்!

எங்கள் பூந்தோட்டம்!

என்வீட்டின் முன்னாலே கனடா நாட்டில்எத்தனையோ பூஞ்செடிகள் மனைவி வைத்தாள்தன்பாட்டில் பூத்திருந்த செடிகள் எல்லாம்தன்னகத்தில் குளிர்வந்து தாக்க வாடிதென்நோக்கி உயிர்துறந்து மடிந்து போகத்தேகமெலாம் பதைக்கநான் அவளைக்…

திருக்குறள் கருத்துக்களில் தொல்காப்பியத்தின் தாக்கம்!

திருக்குறள் கருத்துக்களில் தொல்காப்பியத்தின் தாக்கம்!

திருக்குறள் கருத்துக்களில் தொல்காப்பியத்தின் தாக்கம்!திருக்குறளின் கருப்பொருள் என்ன என்றால் காம இன்பமும் அதற்குத் துணைசெய்யும் வாழ்வைக் கொண்டு நடத்த தேவையான பொருளும் அந்தப் பொருட்களைத்…

குடைக்குள் பெய்த மழை ஆனவளே!

குடைக்குள் பெய்த மழை ஆனவளே!

குடைக்குள் பெய்த மழை ஆனவளே!உன் மீது கொண்ட வெறுப்புஉன் மறைவோடு போய்விடும்என்று தான் நினைத்தேன்என் காதலை நீமறுத்திருந்தால் நானும்மறந்திருப்பேன்ஆனால் நீகாதலிப்பது போல நடித்ததைஎப்படி மறக்க…

புத்தாண்டு பிறக்கிறது!

புத்தாண்டு பிறக்கிறது!

பணம்படைத்தோர் வாசலிலே காத்து நின்றுபக்குவமாய்க் பணிந்தெழுந்து உதவி கேட்ககணப்பொழுது தலைசொறிந்து கேட்ட காசில்கால்வாசி தந்துவிட்டு உள்ளே போகும்குணம்படைத்த மானுடர்போல் சென்ற ஆண்டுகுறைகேட்டும் உதவாமல் முடிந்து…

கட்டிய மனைவியும் கட்டாத காட்டும்!

கட்டிய மனைவியும் கட்டாத காட்டும்!

காட்டெல்லாம் புல்லாகிப் போச்சே – மினிமம்கட்டாமல் விட்டாறு மாதங்கள் ஆச்சேகூட்டலாம் கூட்டலாம் என்றே – கூட்டித்தொங்கலில் நிக்குதே கடனெலாம் வந்தேவீட்டுக்கு அடிக்கிறான் போன்கோல் –…

குருவும் சீடனும்! உருவகக் கதை!

குருவும் சீடனும்! உருவகக் கதை!

ஒரு குருவும் சில சீடர்களும் ஒரு ஆற்றைக் கடக்க நேரிட்டது. அப்போது ஒரு இளம் பெண்ணும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள். சுவாமி ஆற்று வெள்ளத்தைப்…

கடவுள் எப்போது தேவைப்படுகின்றான்?

கடவுள் எப்போது தேவைப்படுகின்றான்?

அரச சபையிலே துகில் உரியப்பட்டபோது முதலில் தன் பலத்திலே நம்பிக்கை வைத்து தன் சேலையைக் கைகளால் இறுகப் பற்றிக் கொண்டு போராடிப் பார்த்தாள் பாஞ்சாலி!…

வாழ்க்கையின் வீழ்ச்சி தொடங்கும் இடம்!

வாழ்க்கையின் வீழ்ச்சி தொடங்கும் இடம்!

அரேபிய நாடு ஒன்றிலே பழுதடைந்த நெய்யை விற்பனை செய்த குற்றத்துக்காக ஒரு ஏழை வியாபாரி கைது செய்யப்பட்டான். அவனது வசதியின்மையைப் பார்த்து இரக்கப்பட்ட நீதிபதி…