தீயதும் நிழலும்!

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னைவீயாது அடி உறைந்து அற்று முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் எக்கோடி யாராலும் வெலப்படாது எனக்கொடுத்த வரமும் திக்கோடிக்…

படைவலிமை

கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்றல் அதுவே படை கந்தப் புராணத்திலே முருகப் பெருமானுக்கும் சூரனுக்கும் நடந்த யுத்தம் பதினெட்டு யுகங்களில் முடிந்தது. கம்பராமாயணத்தில்…

ஏற்பது இகழ்ச்சி!

ஏற்பது இகழ்ச்சி! ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல் அது சங்கம் மருவிய காலத்து ஒருநாள் மாலை! பவளச் செங்கால் பறவையங்…

பெய்யெனப் பெய்யும் மழையும் பொய்யெனச் செய்த உரையும்

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை   தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை   மனைவியைப் பற்றிப் பேசும் அழகான…

குன்றி மணியின் மூக்கு!

குன்றி மணியின் மூக்கு! புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிமூக்கிற் கரியா ருடைத்து அந்தப் பக்தனுக்கு அதிர்ச்சி! காவியுடை அணிந்த ஒரு காமுகரையா துறவி என்று…

கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும்

  கோபமாக வந்தாள் வாசுகி! அவள்தான் வள்ளுவரின் மனைவி! நீங்கள் குறள் எழுதிய இலட்சணம் போதும். ஏட்டையும் எழுத்தாணியையும் எறிந்துவிட்டு வேறு வேலை பாருங்கள்…

காலத்தை அறிந்து கொள்ளுங்கள்!

  கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன் குத்து ஒக்க சீர்த்த இடத்து! அலைகள் வந்து மோதும் அழகான கடற்கரை அது. அங்கே…

குறளில் ஒரு நாடகம்! – கோல் காணாக் கண்கள்!

குறளில் ஒரு நாடகம்! – கோல் காணாக் கண்கள்!

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து! தோழி: மாலைப் பொழுது வரும்! மடிகிடந்தார் நினைவு வரும்! காலைத் தடவியவர் கை கிடந்த…

யானையும் நரியும்!

கால்ஆழ் களரின் நரிஅடும் கண்அஞ்சாவேல்ஆள் முகத்த களிறு   எதற்கும் பயப்படாமல் வேலோடு தாக்க வரும் பகைவர்களை தந்தத்தினாலே குத்திக் கோர்த்தெடுத்த வீரம் மிக்க…

கணையும் யாழும்!

கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கு அன்னவினைபடு பாலால் கொளல். ஒருமுறை திருவள்ளுவர் வீதியால் நடந்து போனார். திடீரென்று மழை வந்து விட்டது. வள்ளுவப் பெருமகனார்…