தொல்காப்பியப் புற நடையும் இக்காலத் தமிழ் நடையும்!

காலம் காலமாக அவர் ஒருமை அவர்கள் பன்மை என்று படித்து வந்த நாம் இன்று அப்துல்கலாம் அவர்கள் மறைந்தார் என்று எழுதுகின்றோம். இங்கே கலாமோடு…

கலித்தொகையில் ஒரு காட்சி!

கலித்தொகையில் ஒரு காட்சி! ஓலைக் குடிசைதான் என்றாலும் அதன் உள்ளே சேலைத் துகில் உடுத்த செந்தமிழர் நிலவொன்று. பள்ளிப் படிப்பும் பகல்வேளை வெளி உலவித்…

சிலம்பும் சிதைப்பும்!

சிலப்பதிகாரத்திலே ஒரு உணர்ச்சி மயமான இடம். கட்டிய மனைவியை விட்டு மாதவியுடன் ஓடிய கோவலன் பொருள் இழந்து மானம் இழந்து மனைவி கண்ணகியிடம் திரும்பி…

காட்டில் எறித்த நிலா!

அமைச்சராக இருந்து கொண்டு பெரிய புராணம் என்ற இலக்கியத்தை எழுதியவர் சேக்கிழார். அந்தப் பெரிய புராணத்திலே அரச குமாரன் ஒருவன் பசுக்கன்று ஒன்றைத் தவறுதலாகத்…

காந்தியை கொன்ற கோட்சேவின் வாக்குமூலம்

    டில்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்தது. 1948 நவம்பர் 8_ந்தேதி கோட்சே வாக்குமூலம் கொடுத்தார்….

நான் திருமால் என்று இராமன் சொன்ன இடம்!

  முதன் முதலாக தன்னை வந்து சந்தித்துவிட்டு அநுமன் சென்றதும் தம்பி இலட்சுமணனிடம் இராமன் கேட்டான்! தம்பி! இப்போ வந்துவிட்டுப் போனானே ஒருவன் அவனுடைய…

பாடினால் என்ன தப்பு?

  சங்கத் தமிழிலே வெரூஉம் என்ற சொல் இடைக்காலத் தமிழிலே அஞ்சும் என்று மாற்றம் அடைந்து தற்காலத் தமிழிலே பயப்படும் என்று வழங்கப்படுகின்றது. தொல்காப்பியம்…

சங்கத் தமிழ் மூன்றும் தா!

  இனப்பற்று மொழிப்பற்று என்கின்ற அழகிய போர்வைகளால் திராவிடக் குப்பைகளை மூடிப் பாதுகாத்த அறிஞர்களும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் பேச்சாளர்களும் பலர்! தவிடு வைக்க பெரிய…

கம்பனின் சேதுபந்தனப் படலமும் இன்றைய அணுக்குண்டும்!

தமிழர் தகவல் ஆண்டுமலரில் வெளியான எனது கட்டுரை 22.2.2015 ஒரு யுத்தத்தின் வெற்றியை அங்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் திறனே எப்போதும் தீர்மானிக்கின்றன! சிறந்த படை…

மன்மதனின் மலர்க்கணையும் சாக்கியரின் கல்லெறியும்!

  இறைவனைக் காம வசப்படுத்தி உமாதேவியோடு சேர வைப்பதன் மூலம் ஒரு குழந்தையைப் பெற்று அதைக் கொண்டு சூரனை அழித்து விடவேண்டும் என்ற தேவர்களின்…