குறத்தியும்  முடவனும்!

குறத்தியும் முடவனும்!

அந்தப் பெண்கள் இருவரும் தங்களுக்குள் உரையாடிக் கொண்டே தினைப்புலங்களைக் கடந்து மலையடிவாரத்துக்கு வந்து விட்டார்கள். சிறிய தண்டுகளையும் வெண்மையான மலர்களையும் கொண்ட கூதளச் செடிகள்…

கலித்தொகை காட்டும் காதல்!

கலித்தொகை காட்டும் காதல்!

சங்க இலக்கியம் என்றாலே ஐந்து நிலங்களும் அகம் புறம் என்ற இரண்டு திணைகளும் அதற்குள் கற்பு களவு என்று இரு ஒழுக்கங்களும் என்ற வேலிகளுக்குள்…

சித்தர்கள் அறிந்த இரகசியம்!

சித்தர்கள் அறிந்த இரகசியம்!

சித்தர்களால் ஒரு மதில் சுவருக்குள் புகுந்து மறுபுறம் செல்ல முடியும் என்று சொன்னால் இன்றைய உலகம் சிரிக்கும். ஆனால் இதை எழுதி வைத்தவன் மடையனா…

வண்டின் காதலும் மானுட வீழ்ச்சியும்!

வண்டின் காதலும் மானுட வீழ்ச்சியும்!

அந்தக் காதல் மலர்ந்த இடம் இந்தியத் தமிழ் நாட்டிற்கும் கேரள தேசத்துக்கும் இடைப்பட்ட ஒரு கிராமத்தில். மலைவாழ் மக்கள் நிறைந்த இடம். கேரளத்திலே உயர்…

சொல்வலை வேட்டுவர்கள்!

சொல்வலை வேட்டுவர்கள்!

அந்தக் கிராமரத்துக்கு மிக அருகிலேதான் மலையருவி ஒன்றும் அது வழிந்தோடும் ஒரு ஆறும் இருந்தன. காடு சார்ந்த அந்த மக்கள் குடியிருப்பிலே மாலை வேளைகளில்…

மத மாற்றம் பற்றி பெரிய புராணம் சொல்வது

மத மாற்றம் பற்றி பெரிய புராணம் சொல்வது

உலகத்தில் எத்தனையோ மதங்கள் இன்று இருந்தாலும் ஒரே ஒரு மதம் மட்டும் பிற சமயத்தவரை மதம் மாற்றி தங்கள் பக்கம் இழுப்பதில் முனைப்போடு செயற்படுகின்றது….

நெருஞ்சி முள்ளும் நெஞ்சிலே அவனும்!

நெருஞ்சி முள்ளும் நெஞ்சிலே அவனும்!

தமிழர் தகவல் சஞ்சிகையில் இன்று (5.4.2019) வெளியான எனது கட்டுரை. இது சங்க இலக்கியம். அது வயலும் வயல் சார்ந்த குடியிருப்புகளும் நிறைந்த மருத…

வாரியார் சொன்ன சாமியாரும் – குரங்கும் என்ற அருமையான கதை

வாரியார் சொன்ன சாமியாரும் – குரங்கும் என்ற அருமையான கதை

ஒரு சாமியாரின் ஆச்சிரமத்துக்கு நண்பர் ஒருவர் வந்தார். அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய சாமியார் தான் வளர்த்த குரங்கைப் பார்த்து இலை போடு என்றார்….

பரந்தெழுந்த சமயப் பகை!

பரந்தெழுந்த சமயப் பகை!

தமிழ் மொழியிலே காணப்படும் இலக்கண நூல்கள் எல்லாம் சமணரால் செய்யப்பட்டவை. அதிகமான நீதி நூல்கள் அவர்கள் உடையவை. திருக்குறள் சமண சமயத்துக்குச் சொந்தமில்லை என்று…

பாரதியார் பாடலும் பதுங்கும் முரன்பாடும்!

பாரதியார் பாடலும் பதுங்கும் முரன்பாடும்!

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞராக விளங்குபவர் பாரதியார். பண்டிதத் தமிழைப் பாமரரும் புரியும் வண்ணம் எளிமையாக்கித் தந்தவர் அவர். ஓளவைக்குப் பின்பு எல்லோரும் விளங்கிக்…