கான முயலும் ஈழ நிலமும்!

கான முயலும் ஈழ நிலமும்!

அவர்கள் வேடுவர்கள். அவர்களின் வீடு காட்டை எல்லையாகக் கொண்ட ஒரு கிராமத்தில் இருந்தது. வேட்டையாடுதல் அம் மக்களின் குலத்தொழிலாக இருந்தாலும் சிலர் மட்டும் விலங்குகளை…

வள்ளுவரின் பறையும் கம்பனின் கதையும்!

வள்ளுவரின் பறையும் கம்பனின் கதையும்!

தமிழ் இலக்கியங்களிலே பல இடங்களில் பேசப்படும் தோல் கருவி பறை. எம் முன்னோர்கள் அதை இசை வாத்தியமாகவும் செய்திகளை அறிவிக்கும் சாதனமாகவும் பயன்படுத்தினார்கள். ஆனால்…

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

இன்று தமிழ்க் கவிதை உலகத்திலே பலர் சாதனை படைத்தவர்களாகப் போற்றப்படுகின்றனர். இன்னும் சிலர் கவியுலகின் மறுமலர்ச்சிக்கு விதிதிட்டவர்களாகவும் பேசப்படுகின்றனர். ஆனால் சீர்காழிச் சிறுவனான சம்பந்தன்…

யாழ்ப்பாணத் தமிழ்!

யாழ்ப்பாணத் தமிழ்!

யாழ்ப்பாணத்துக்குச் சென்று வந்த எங்கள் தமிழ் அறிஞர் ஒருவர் என்னிடம் கூறினார். அவர் பிரயாணம் செய்த ரயில் வண்டியில் எதிர்இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு யாழ்ப்பாணத்துத்…

தமிழ் எழுத்துக்களில் மறைந்து இருக்கும் பிறப்பு இறப்பு தத்துவம்!

தமிழ் எழுத்துக்களில் மறைந்து இருக்கும் பிறப்பு இறப்பு தத்துவம்!

தமிழிலே அ முதல் ஒள வரையிலான எழுத்துக்களுக்கு உயிர் எழுத்து முன்னோர்கள் பெயர் வைத்தார்கள். அது போல க் முதல் ன் வரையிலான எழுத்துக்களுக்கு…

மனசாட்சி!

மனசாட்சி!

மனசாட்சி! நாம் செய்யும் நல்லவை கெட்டவைகளுக்கு எங்கள் மனம் நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்குவதில்லை. மாறாக நாம் செய்யும் நல்ல செயலுக்கும் தீய செயலுக்கும்…

அங்கம் குறைக்கப்பட்ட அழகான தமிழ்ச் செய்யுள்!

அங்கம் குறைக்கப்பட்ட அழகான தமிழ்ச் செய்யுள்!

இன்று (8.7.2023) வெளியான கனடா தமிழர் தகவல் இதழின் ஆண்டு விழா மலரில் நான் எழுதிய கட்டுரை இது. சற்று நீண்ட கட்டுரை தான்….

பெற்றவள் நினைவும் பிள்ளைகள் உறவும்!

பெற்றவள் நினைவும் பிள்ளைகள் உறவும்!

என்னைப் பெற்று வளர்த்து எனக்குத் தாயாக இருந்த என் அம்மா தான் மீண்டும் குழந்தையாக பிறப்பதற்காக இறந்து இன்னொரு தாயைத் தேடி வேறு உலகம்…

காஞ்சியில் வாழ்ந்த துறவி!

காஞ்சியில் வாழ்ந்த துறவி!

சுவாமிநாதன் என்ற சிறுவனாக இருந்து காஞ்சி மடத்துக்கு அதிபதியாகி பின்நாளில் சங்கராச்சாரியார் என்று பலராலும் மதிக்கப்பட்ட மகா பெரியவர் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது….

காஞ்சிப் பெரியவரும் – மாடு மேய்க்கும் சிறுவனும்.

காஞ்சிப் பெரியவரும் – மாடு மேய்க்கும் சிறுவனும்.

ஒரு முறை காஞ்சிப் பெரியவர் யாத்திரை செய்த போது மழை காரணமாக ஒரு கிராமத்துச் சிவன் கோவில் ஒன்றில் தங்கினார். விசயம் அறிந்த அந்த…