தெருவோரம் உட்கார்ந்திருந்த இளவரசர்!

  ஒரு பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்! பள்ளிக்கு வெளியே செய்வதறியாது தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர் வரும் வரை…

தசாவதாரமும் கூர்ப்புக் கொள்கையும்

தசாவதாரமும் கூர்ப்புக் கொள்கையும் திருமாலை முதற்கடவுளாக் கொண்ட வைணவ சமயமானது பத்து அவதாரங்களைத் தம் இறைவனின் திருவிளையாடல்களாக எடுத்துக் கூறும். அவையாவன மச்ச அவதாரம்…

விழியும் துளியும் முன்னுரை

  விழியும் துளியும் சிறுகதைத் தொகுதி முன்னுரை ஈழநாடு பத்திரிகையில் என்னால் எழுதப்பட்ட சிறுகதைகளின் இரன்டாவது தொகுப்பாக விழியும் துளியும் என்ற இந்நூல் வெளிவருகின்றது….

புகழ் விரும்பாத இணுவில் பேராசான்

புகழ் விரும்பாத இணுவில் பேராசான் இன்று பண்டிதர் நா. இராசையா அவர்களின் சிரார்த்த தினம் (30.9.1927 – 22.11.2011) யாழ்ப்பாணத்தில் உள்ள பெரிய ஊர்களில்…

காலத்தின் கண்ணாடி!

  அது சங்கம் மருவிய காலத்துத் தமிழ் உலகம்! அப்போது அந்தப் பெண்ணுக்குப் பன்னிரண்டு வயது! அம்மா சித்திராபதி என்று தெரியும்! அப்பா யாரென்று…

தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்பட முடியாதவர்கள்!

  தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்பட முடியாதவர்கள்! யாழ் பல்கலை. சிங்கள மாணவி   தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்பட முடியாதவர்கள் என்ற உண்மையை…

பணியும் மணியும்!

  யாழ்ப்பாணக் குடாநாடு இந்திய இராணுவத்தின் பிடிக்குள் சிக்கியிருந்த கால கட்டம் அது! தங்கள் அமைதிப் போர்வையை உதறி விட்டு தங்கள் ஆயுதங்களால் யாழ்ப்பாணத்து…

இகழ நினைக்காத இலக்கியவாதிகள்!

  விலங்கு இனத்திலே நன்றிக்கு இலக்கணமாகக் கொள்ளப்படுவது நாய்! அது போல இழிபிறப்பாகக் கொள்ளப் படுவதும் நாய்தான்! படித்தவர்கள் முதற்கொண்டு பாமரர்கள் வரை நாய்களை…

புட்பக விமானத்தின் டில்லிப் பயணம்!

  இலங்கையில் யுத்தத்தை முடித்து ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தி விட்டு டில்லி திரும்ப அவசரப்பட்டான் இராமன். இராவணனை அழித்து விட்டுத் தான் ஆட்சியில் அமர்த்திய…