புலிகளும் புள்ளிகளும்

புலிகளும் புள்ளிகளும் – இரா. சம்பந்தன். எதிரியின் துல்லியமான தாக்குதல் திறனோ இல்லைப் புலிகளின் கவனயீனமோ அல்லது இவை இரண்டும் சேர்ந்தோ நாம் அரசியல்…

கண்ணப்பர் செய்ததும் கடவுள் ஏற்றதும்!

  கண்ணப்பர் செய்ததும் கடவுள் ஏற்றதும்! பொன் முகலி ஆற்றங் கரையிலே வீற்றிருந்த காளாத்தி நாதர் என்ற இறை விக்கிரகத்துக்கு மேலே வேட்டுவனான கண்ணப்பர்…

சங்க கால மக்களின் மறுபக்கம்!

  குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று ஐந்துவகை நிலங்களும் அகம் புறம் என்று இரண்டுவகை ஒழுக்கமும் வகுத்து செம்மையாக வாழ்ந்த இனம்…

திருக்குறள் காட்டும் புலனாய்வுத் துறை

  ஒரு அரசுக்கு ஆக்கமும் கேடும் ஏற்படுத்துவது அதனுடைய உளவுத் துறையாகும். ஆதனால் உலக நாடுகள் எல்லாம் புலனாய்வுத் துறையை மிகவும் எச்சரிக்கையாகக் கையாள்கின்றன….

தமிழுக்கு ஒரு மதில்

    அந்த வீட்டுக்கு எவ்வளவோ காலத்துக்கு முன்பே சீமெந்துக் கற்களால் சுவர் எழுப்பப்பட்டு விட்டது. ஒரு முறை மாடு ஒன்று அந்த மதிலிலே…

பழந்தமிழரின் வானியல் கொள்கைகள்

  உலக நாடுகளில் வசதி படைத்தவைகள் எல்லாம் நாம் வாழும் பூமிக்குப் புறத்தே என்ன இருக்கின்றது என்று அறியத் துடிக்கின்றன. அதற்காக ஆய்வு அமைப்புகளை…

அருந்தொழில் அரங்கம்!

    தமிழ்க் காப்பியங்கள் எல்லாம் ஆட்சியில் இருந்தவர்களைப் பற்றி குடிமக்களால் படைக்கப்பட்டதாக அமைந்துவிட சிலப்பதிகாரம் மட்டும் குடிமக்களைப் பற்றி ஆட்சி துறந்த மன்னால்…

திருக்குறள் காட்டும் பொருளாதாரம்!

ஒரு நாட்டின் அமைதிக்கும் உறுதிக்கும் அதன் பொருளாதாரமே இன்றியமையாதது. அதனால் உலகம் தன் பொருளாதார வளங்களைப் பேணி வருகின்றது. முதலாளித்துவம் பொதுவுடமை என்று பொருளியல்…

எங்கே நிற்கிறோம்?

தொல்காப்பியம் மரபியலிலே ஒரு விடயம் சொல்லப்படுகின்றது. குரங்கின் ஆணைக் கடுவன் எனவும் மரத்திலே வாழ்கின்ற கூகையைக் கோட்டான் எனவும் சிவந்த வாயினை உடைய கிளியை…

நாரதர் கண்டுபிடித்த விமானம்

    நாரதர் கண்டுபிடித்த விமானம்   வாரணாசியிலிருந்து ஒரு சந்நியாசி என்னை சந்திக்க வந்தார்இ அவரும் நானும் பல விஷயங்களை பற்றி பேசினோம்இ…