காற்றுவெளி புரட்டாதி  2015 இதழில் என் கவிதை!

காற்றுவெளி புரட்டாதி 2015 இதழில் என் கவிதை!

எங்களின் பிள்ளைகள்! பிள்ளையைப் பள்ளியில் விட்டுமே திரும்பும் பள்ளித் தோழனே நில்லொரு வார்த்தை புழுதியில் கமுகு மடலினில் இருந்து ஒருவரை ஒருவர் இழுத்துத் திரிந்ததும்…

கொக்கும் – நரியும்

கொக்கும் – நரியும்

சூரியனும் புகமுடியாக் காடு – அங்கே சுற்றுகின்ற விலங்குகட்கு அதுதானே வீடு காரியத்தில் கண்வைத்தோர் நரியார் – அந்தக் கானகத்து ஏரியிலே மீனொன்றைக் கண்டார்…

சுதந்திரப் பறவைகளுக்கு!

சுதந்திரப் பறவைகளுக்கு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் இதோ விடுதலை ஆகின்றார்கள் என்ற அரசியல் சூழ்நிலை ஒன்று தோன்றிய போது எழுதிய கவிதை இது….

கண்ணம்மா!

கண்ணம்மா!

காவிளாய் இழுத்தனையோ கண்ணம்மா! – ஐயோ கைசிவந்து போச்சுதடி கண்ணம்மா! ஓவியமாய் இருந்தநெற்றி கண்ணம்மா – வியர்வை ஓடியதால் பொட்டழிய கண்ணம்மா தாடிமுள்ளுக் குத்துமென்று…

முல்லைக்கு வந்த தொல்லை!

முல்லைக்கு வந்த தொல்லை!

பறம்புமலை என்னுமொரு நாட்டை ஆண்ட பாரியெனும் மன்னவன் ஒருநாள் காட்டில் உறங்குபுலி மான்மரைகள் மயில்கள் மற்றும் உயர்ந்தமரம் பூவிங்கள் அழகைப் பார்த்துக் கிறங்குகின்ற மனத்தோடு…

நாயுருவிப் புல்லுக்கு!

நாயுருவி என்கின்ற…நம்நாட்டுப் புல்லினமே!பாலப்பருவத்தில் நான் பற்றைகளில் நடந்தெல்லாம் ரோஜா பூப்பறிக்க மினக்கெடுவேன் அப்போது காற்சட்டை கரையோடும் காலின் தொடையோடும் நீயொட்டிக் கொண்டல்லோ உடன்வரவே அடம்பிடிப்பாய்!ரோஜாவைத்…

கனடாவுக்கு வாழ்த்து!

கனடாவுக்கு வாழ்த்து!

நுழைவதற்கு நாம்செய்த பிழைகள் தாங்கி நுழைந்தபின்பு நாம்சொன்ன பொய்கள் ஏற்று இழைந்தருகில் இருப்பதற்கு இடமும் தந்து… இங்கிருந்து பணமனுப்பத் தொழிலும் ஈய்ந்து மழைநனைந்து வளர்ந்தபயிர்…

எனக்கு வேண்டாம் யாழ்ப்பாணம்!

எனக்கு வேண்டாம் யாழ்ப்பாணம்!

எனக்கு வேண்டாம் யாழ்ப்பாணம்! வேதிநெறி விநாயகரைக் கடலில் வீசும் வேதனைநாள் சதுர்த்தியதன் முறைகேடு எல்லாம் ஆதிநெறி ஈழமதில் இருந்த தில்லை… அப்போதும் எப்போதும் எங்கள்…

இன்றைய தேவை!

இன்றைய தேவை!

இன்றைய தேவை! ஆலமரக் கிளையதனில் இரண்டு காக்கை ஆணொன்றும் பெண்ணொன்றும் ஆகக் கூடி காலமதோ பலவாக குடும்பம் ஆகிக்… கலந்துபெற்ற முட்டைகளைத் தினமும் நீண்ட…

வாசிக்க முடியாத கவிதை!

வாசிக்க முடியாத கவிதை!

வாசிக்க முடியாத கவிதை! நாம் மணம் முடித்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் உன் பழைய காதலியை நினைத்து… நீ எழுதும் கவிதைகள் மிகவும் அழகாகத்தான்…