காதலர் தினத்தில் ஓர்நாள்!
கயிலைமலை இருந்தசிவன் தயங்கிக் கேட்டான் காதலரின் தினமென்றால் என்ன என்றே குயில்மொழியாள் பார்வதியும் நாணத் தோடு குனிந்தருகே கணவனது காதில் சொன்னாள் பயிலுமொரு அன்பாலே…
கயிலைமலை இருந்தசிவன் தயங்கிக் கேட்டான் காதலரின் தினமென்றால் என்ன என்றே குயில்மொழியாள் பார்வதியும் நாணத் தோடு குனிந்தருகே கணவனது காதில் சொன்னாள் பயிலுமொரு அன்பாலே…
நண்பனும் நானும்! எழுதுவதைப் பணமாக்க விருப்பம் இல்லை எவரோடும் போட்டியிடும் உணர்வும் இல்லை தொழுதுபலர் காலடியில் வீழ்ந்து உன்னைத் தூக்கிவிடக் கேட்பதற்கும் ஆசை…
காதல் செய்வீர்! கண்ணாலே காணப்பல பொருட்கள் உண்டு! காதாலே கேட்பதற்கும் ஒலிகள் உண்டு! மண்மீது வாய்சுவைக்கப் பொருட்கள் உண்டு! மணப்பதற்கும் மூக்கிற்குப் பலதும்;…
இன்று நீ எங்கோ இருக்கிறாய்! நான் இங்கே இருக்கிறேன்! வெட்டிய வாக்கியம் போல! எழுதிய நீயே வெட்டினாய் தேவை இல்லை என்று!
பிழைவேண்டாம் தெருவிளக்கு ஒளிகொடுக்கும் இரவு நேரம் தேவதையே அண்ணனுக்குப் பயந்து செத்தாய்! ஒருவகுப்பில் படித்திட்ட…
இரா. சம்பந்தன் கவிதைகள் நதியும் நாணலும்! நதிபோல ஓடிக்கொண்டிருக்கும் உன்னோடு நாணல்போல தலைசாய்ந்து நிற்கிறேன் நான்!
இறையாகிய உணர்வைத் தந்து இயல்பாகிய உணர்வும் கொண்டு முறையாகவே சமயம் காத்த – முதல்வேந்தர்
இரவும் மழையும்! மெல்லிய மழையில் வாழை மேனியை நனைக்க வேண்டும் கல்லிலே இருந்து காக்கை கருஞ்சிறகு உதற வேண்டும் புல்லிலே மறைந்து வாழ்ந்த பூச்சிகள்…
நான் காதலித்தவளே நீ நன்றாகத்தான் வாழ்கிறாய் கைப்பிடித்வனோடு!
திரிபுரத்தை எரித்தசிவன் தேவி யோடு தேவருக்காய் ஆடியது கொட்டி ஆகும் அரியதொரு தேர்முன்னே பிரமன் காண ஆடியதோ பாரதியின் பாண்ட ரங்கம்! பெரியபலக் கஞ்சனையே…