தமிழன் வழிகாட்டி – செந்தி

தமிழன் வழிகாட்டி – செந்தி

பிறந்தநாள் வாழ்த்து!அலையொதுங்கும் சருகெனவே ஆடி ஓய்ந்துஅமைதியுடன் இருப்பவர்கள் நிறைந்த நாடாம்இலையொதுங்கப் பனிபொழியும் கனடா மண்ணில்இன்றுவரை இயங்குகின்ற தமிழன் ஆமாம்!முலையொதுங்கிப் பால்குடிக்கும் குழந்தை போலமுகம்மூடிக் கிடந்ததமிழ்ச்…

காற்றுவெளி முல்லை அமுதன்

காற்றுவெளி முல்லை அமுதன்

காணாமல் ஒளித்தோடிப் போன நூல்கள்கனகாலம் மறைந்திருக்க முடியா தென்றேபூணாத போர்க்கோலம் பூண்டு தேடிப்புத்தங்கள் அவைநெய்தார் பெயர்கள் மற்றும்வீணாண காலங்கள் எல்லாம் ஒன்றாய்விரல்நுனியில் இருந்திடவே திரட்டித்…

இளைய பாரதி (C.T.B.C)

இளைய பாரதி (C.T.B.C)

தாய்வயிற்றுக் கருமுதிர்ந்து வெளியே வந்ததருணந்தான் சிலருக்குப் பிறந்த நாளாம்!தேய்வடைந்த சிந்தனையைத் தூரப் போட்டுதிடமான மனத்தோடு இதுதான் கொள்கைமாய்வடைந்து போகும்வரை இதுவே வாழ்வுமாறுதலும் மாற்றுதலும் அதுதான்…

மகாகவி பாரதியார்

மகாகவி பாரதியார்

கைத்தலங்கள் கவியெழுதும் ஆனால் ஆனால்கட்டுடலை மறைப்தற்கு அணிந்த கோட்டில்தைத்திருந்த நூலதிகம் நெய்த நூலில்தமிழ்ப்புலவன் என்கின்ற சுமையைத் தூக்கிவைத்திருந்த காரணத்தால் வறிஞன் ஆகிவாழ்வியலும் தோற்றுவிட்ட போதும்…

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள்

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள்

இறகுகொடு மயிலென்றால் கொடுத்தி டாதுஇழுத்துவைத்து அறுத்திடணும் என்ற எண்ணம்பிறகுவந்த தமிழினத்தில் இருந்த தாலேபிரபாவே எங்களுக்குத் தலைவன் ஆனாய்!உறவுகொண்ட தென்னகமும் ஈழ நாடும்உதிக்கிறது தமிழீழம் என்று…

பேராசிரியர் நாகேஸ்வரன் அவர்கள்

பேராசிரியர் நாகேஸ்வரன் அவர்கள்

ஈழத்தில் வாழ்ந்து வருபவரும் இலக்கிய- ஆன்மீகப் பேச்சாளரும் கல்விமானுமாகிய பேராசிரியர் கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்களை வரவேற்று ஈழநாடு பத்திரிகையில் நான் 14.7.2017 அன்று…

தமிழரங்கம். பா.ஞானபண்டிதன்

தமிழரங்கம். பா.ஞானபண்டிதன்

தமிழரங்கம். பா.ஞானபண்டிதன் காட்டில் எறித்த நிலாவெனைப் பிடித்துநாட்டில் உலாவரச் செய்ததோர் நண்பன்பூட்டிக் கிடந்தவோர் திறமையின் கதவைக்காட்டிக் கொடுத்ததோர் இலக்கிய நண்பன்ஓட்டிலே மறைந்தவென் ஆமைபோல் வாழ்வைஓடை…

பண்டிதர் சா.வே. பஞ்சாடசரம் அவர்கள்

பண்டிதர் சா.வே. பஞ்சாடசரம் அவர்கள்

கவிஞருக்கு ஒரு கவிதை! இலைகறுத்த பன்னைமரம் இடைகறுத்த நெடும்பனைகள்இளங்குருத்து வாழையெனும் – அவற்றோடு தலைகறுத்த மாமரமும் தடல்கறுத்த பலாமரமும்தளிர்கறுத்த கிழுவைகளும் – நிறைசோலை முலைகறுத்த…

இணுவில் தியாகராஜா சுவாமிகள்

இணுவில் தியாகராஜா சுவாமிகள்

தாளமுறை கைகளும் தங்கமுறை மேனியும்தலையிலுறை பாகையும் – எந்தநாளும்நீளமுறு தாடியும் நெஞ்சிலுறை மாலையும்நீண்டகரை வேட்டியும் – தரையிலாடவேழமுக விநாயகர் வேல்முருகன் சிவனையும்வீதியெலாம் வாழ்த்தியே –…

Dr. நந்தா ராஜன்

Dr. நந்தா ராஜன்

மகளே வாழி! பண்பிழந்து எழுதுகின்ற முகநூல் மாந்தர்பதிவுகளைக் கண்டுமனம் வருந்தி இந்தக்கண்ணிழந்த மானுடரின் தொடர்பு வேண்டாம்கண்ணியத்தைக் காவாத முகநூல் வேண்டாம்எண்ணமுடன் எழுந்துசெல்ல முயன்ற வேளைஎன்கவிதை…