காஞ்சிப் பெரியவரும் – மாடு மேய்க்கும் சிறுவனும்.

காஞ்சிப் பெரியவரும் – மாடு மேய்க்கும் சிறுவனும்.

ஒரு முறை காஞ்சிப் பெரியவர் யாத்திரை செய்த போது மழை காரணமாக ஒரு கிராமத்துச் சிவன் கோவில் ஒன்றில் தங்கினார். விசயம் அறிந்த அந்த…

ஆய்வுரை ஆற்றினேன்.

ஆய்வுரை ஆற்றினேன்.

கடந்த சனிக்கிழமை (19.8.2023) அன்று மாலை கனடா கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற இணுவிலான் சிகாகோ பாஸ்கரன் அவர்களின் இணையிலான் என்ற சரித்திர நாவல் வெளியீட்டு…

சேக்கிழாரும் கண்ணதாசனும்!

சேக்கிழாரும் கண்ணதாசனும்!

சேக்கிழார் பாடிய பெரிய புராணத்திலே திருநீலகண்டர் என்று ஒரு பாத்திரம். எப்போதும் இறையுணர்வோடு திருநீல கண்டம் என்று சொல்லிக் கொண்டிருப்பதால் அவருக்கு அந்தப் பெயர்….

கண்ணதாசனும் குறுந்தொகையும்!

கண்ணதாசனும் குறுந்தொகையும்!

என் தாயும் உன் தாயும் யார் யாரோ? அவர்களுக்குள் சொந்த பந்தமோ நட்போ இல்லை அது போல என் தந்தையும் உன் தந்தையும் முன்பே…

இரண்டு ரூபாய் கள்ளு!

இரண்டு ரூபாய் கள்ளு!

ஒற்றையடிப் பாதையிலே நடந்து சென்று உறவினர்கள் தலைதெரிந்தால் ஒளித்து நின்று பற்றையதன் பின்னாலே வைத்து விற்ற பனைமரத்து உடன்கள்ளை நண்ப ரோடு குற்றமிது என்றுமனம்…

திருக்குறள் – இதைச் செய்யாதீர்கள்!

திருக்குறள் – இதைச் செய்யாதீர்கள்!

ஒரு மனிதனின் கண்ணுக்கு முன்னாலே நின்று அன்றுடன் உறவு முறிந்து போகுமளவுக்கு வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள். ஆனால் அவனைப் போகவிட்டு பின்னாலிருந்து அவன் நடப்பதை அறியமுடியாதவாறு…

வாழ்வியல் இலக்கியமும் வரலாற்று இலக்கணமும்.

வாழ்வியல் இலக்கியமும் வரலாற்று இலக்கணமும்.

அவன் வருவானா என்று மெதுவாகக் கேட்டாள் அவள். தங்களை யாராவது கவனிக்கிறார்களா என்று நான்கு புறமும் பார்த்துவிட்டு ஆம் என்று தலையசைத்தாள் தோழி. எப்போ…

சந்தையில் தேடிய காதல்!

சந்தையில் தேடிய காதல்!

உன் காதலை இழந்த பின்பு நான் காதலித்த பெண்கள் பலர் அவர்கள் உன்னைவிட அழகானவர்கள் சிலர் உன்னைவிட வசதியானவர்கள் ஒருசிலர் உன்னைவிடப் படித்தவர்கள் உன்னிடம்…

திருவள்ளுவர்

திருவள்ளுவர்

Maniam Shanmugam   ·  திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான பொ.ஊ.மு 400க்கும்…

பொருளுக்கு என்ன பொருள்?

பொருளுக்கு என்ன பொருள்?

கம்பர் சித்திரம் 6 இராமாயணத்திலே அனைவருக்கும் தெரிந்த புகழ் பெற்ற பாத்திரங்களில் ஒன்று தாடகை என்ற பெண் பாத்திரம். தாடகை ஒரு அரக்கி. விசுவாமித்திர…