இரண்டு ரூபாய் கள்ளு!

இரண்டு ரூபாய் கள்ளு!

ஒற்றையடிப் பாதையிலே நடந்து சென்று உறவினர்கள் தலைதெரிந்தால் ஒளித்து நின்று பற்றையதன் பின்னாலே வைத்து விற்ற பனைமரத்து உடன்கள்ளை நண்ப ரோடு குற்றமிது என்றுமனம்…

திருக்குறள் – இதைச் செய்யாதீர்கள்!

திருக்குறள் – இதைச் செய்யாதீர்கள்!

ஒரு மனிதனின் கண்ணுக்கு முன்னாலே நின்று அன்றுடன் உறவு முறிந்து போகுமளவுக்கு வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள். ஆனால் அவனைப் போகவிட்டு பின்னாலிருந்து அவன் நடப்பதை அறியமுடியாதவாறு…

வாழ்வியல் இலக்கியமும் வரலாற்று இலக்கணமும்.

வாழ்வியல் இலக்கியமும் வரலாற்று இலக்கணமும்.

அவன் வருவானா என்று மெதுவாகக் கேட்டாள் அவள். தங்களை யாராவது கவனிக்கிறார்களா என்று நான்கு புறமும் பார்த்துவிட்டு ஆம் என்று தலையசைத்தாள் தோழி. எப்போ…

சந்தையில் தேடிய காதல்!

சந்தையில் தேடிய காதல்!

உன் காதலை இழந்த பின்பு நான் காதலித்த பெண்கள் பலர் அவர்கள் உன்னைவிட அழகானவர்கள் சிலர் உன்னைவிட வசதியானவர்கள் ஒருசிலர் உன்னைவிடப் படித்தவர்கள் உன்னிடம்…

திருவள்ளுவர்

திருவள்ளுவர்

Maniam Shanmugam   ·  திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான பொ.ஊ.மு 400க்கும்…

பொருளுக்கு என்ன பொருள்?

பொருளுக்கு என்ன பொருள்?

கம்பர் சித்திரம் 6 இராமாயணத்திலே அனைவருக்கும் தெரிந்த புகழ் பெற்ற பாத்திரங்களில் ஒன்று தாடகை என்ற பெண் பாத்திரம். தாடகை ஒரு அரக்கி. விசுவாமித்திர…

அடுத்தவன் மனைவியும் நான்கு விளைவுகளும்

அடுத்தவன் மனைவியும் நான்கு விளைவுகளும்

திருக்குறள் – பிறனில் விழையாமை! அடுத்தவர்கள் மனைவியை அபகரிக்கும் கலாச்சாரம் பரவியிருந்த காலத்தில் தோன்றிய வள்ளுவர் அதனை எதிர்த்து பிறன் இல் விழையாமை என்று…

வள்ளுவரின் பறையும் கம்பனின் கதையும்!

வள்ளுவரின் பறையும் கம்பனின் கதையும்!

கம்பர் சித்திரம் 7 தமிழ் இலக்கியங்களிலே பல இடங்களில் பேசப்படும் தோல் கருவி பறை. எம் முன்னோர்கள் அதை இசை வாத்தியமாகவும் செய்திகளை அறிவிக்கும்…

நான் கண்ட கனவு

நான் கண்ட கனவு

புதியதொரு படைபுகுந்து இலங்கை மண்ணில் புரளிமிக்க தலைவர்களைச் சிறையில் தள்ளி அதிரடியாய் நாட்டுமக்கள் செவிகள் கேட்க அதன்தலைவர் பேசுகிறார் இன்று மாலை கதியறியாக் கலம்போல…

மனித உடல்களின் பெறுமதி என்ன?

மனித உடல்களின் பெறுமதி என்ன?

மண்ணினாலே செய்த பானை விழுந்து உடைந்து விட்டால் சவர்க்காரம் போன்ற பொருட்களை வைக்க உதவும் என்று மனிதர்கள் உடைந்த துண்டுகளை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொள்வார்கள்….