சித்திரையும் நாங்களும்!
அதிகாலை வேளையிலே சிரிக்கும் வெய்யில் அதனோடு சேர்ந்தெங்கும் சிரிக்கும் பூக்கள் பொதியாகக் கனிதொங்கும் மரங்கள் எங்கும் புகுந்துபழம் கொறிக்குமந்த அணில்கள் கூட்டம் மதியாதார் முற்றத்தை…
அதிகாலை வேளையிலே சிரிக்கும் வெய்யில் அதனோடு சேர்ந்தெங்கும் சிரிக்கும் பூக்கள் பொதியாகக் கனிதொங்கும் மரங்கள் எங்கும் புகுந்துபழம் கொறிக்குமந்த அணில்கள் கூட்டம் மதியாதார் முற்றத்தை…
வானத்திலே தோன்றும் நிலவானது தன்னிடமுள்ள கறையை நீக்கித் தன்னை மேலும் அழகு படுத்திக் கொள்ள நினையாது இந்த உலகத்தைச் சூழ்ந்த இருளை நீக்கிவிடத்தான் முயற்சி…
எனது அப்பா முதற்கொண்டு எங்கள் உறவினர்களில் பலர் ஆசிரியர்களாக பணிபுரிந்தாலும் தம் முன்னோர்கள் செய்துவந்த தோட்ட வேலைகளை அவர்கள் கைவிடவில்லை. புகையிலை உற்பத்தி அவர்கள்…
பொழுது சாயத் தொடங்கிவிட்டது. அன்றைய நாள் போரும் முடிவுக்கு வருகின்றது. எல்லோரும் பாசறைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் நடந்து வருகின்றார்கள். காயம் பட்ட சிலர்…
தமிழிலே எத்தனையோ நல்ல சொற்கள் இருக்கின்றன. இறைவனைப் புகழ்ந்து பாடவும் நல்ல வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் திருக்கேதீஸ்வரத்து இறைவனைப் பாடும் போது முதல் பாட்டிலேயே…
பெட்டியும் பிரச்சனையும்! காணி உறுதிகளும் கழுத்து அட்டியலும் காசு பணத்தினொடு கட்டும் சேலைகளும் பேணி வைத்திருக்கப் பெரிதும் உதவியவோர் பெட்டி இருந்ததெங்கள் வீட்டில் ஒருகாலம்…
துரைவீதி ஒழுங்கையிலே வேலி ஓரம் தூரத்தே வெள்ளைநிற பெஞ்சுக் காரைக் அரைவேட்டி கோவணத்து அப்பு கண்டு அயல்பதுங்கி நின்றதொரு காலம் மாறி திரைபோட்ட அலைகடலைத்…
ஒரு நாட்டிலே அதிக மருத்துவ மனைகள் தென்படுமானால் அங்கு நோயாளிகளும் அதிகமானவர்களாக இருக்க வேண்டும். அது போல ஒரு மொழியிலே அளவுக்கு அதிகமான நீதி…
சமண பௌத்த மதங்களின் தாக்குதலால் நிலை குலைந்து போயிருந்த சைவம் தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள என்ன வழி என்று தேடத் தொடங்கியது….
பெண்களின் கண்களை கயல் மீன் என்றும் குவளை மலர் என்றும் கரு வண்டு என்றும் பல்வேறு உவமைகள் சொன்ன கவிதைகளையும் கவிஞர்களையும் எமக்குத் தெரியும்….